எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், ஆக. - 21 - தகுதி படைத்தவர்கள் எந்த கடைக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் பொறுப்பை தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா எங்களுக்கு வழங்கியுள்ளார் என சாத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி தலைமை தாங்கினார். விழாவிற்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்களை நாடுகிற அரசு, கடந்த ஆட்சியோ அரசை தேடி மக்கள் சென்ற அரசு. தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி வாக்குறுதிகள் அனைத்தையும் 1 1/2 வருடத்தில் நிறைவேற்வேன் என கூறி பாடுபட்டுவருகிறார். அதற்கு தடையாக எத்தனை தடைகள் வந்தாளும் அவற்றை சுக்குநூறாக உடைத்து போராடி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் 27 ஆண்டுகளாக திட்டங்கள் எதுவுமின்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவந்ததனர். தற்போது சாத்தூர் தொகுதி சாமானிய மக்களும் கல்வி பெற தமிழக முதல்வர் அரசு கலைக்கல்லூரி வழங்கியுள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாமல் கிடந்த ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை செயல்படுத்த ரூ165 கோடி ஒதுக்கியுள்ளார்.
சாத்தூர் தொகுதிக்கு சீவலப்பேரி திட்டம் மூலம் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தகுதி படைத்தவர்கள் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டிய பொறுப்பை தமிழக முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார் என பேசினார். பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்றடையும். தமிழக தலைவர்களில் மனிதநேயம்மிக்க தலைவர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர், தர்மசிந்தனை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாக திறமை கொண்ட தலைவர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓமந்தூரில் அமைந்துள்ள சட்டசபையை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் டெல்லியில் இருக்கும் மருத்துவவசதிகளை விட கூடுதலாக இருக்கும் அளவிற்கு மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் ஏற்படுத்த படம் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணையின் மொத்த வடிவம். காலத்தில் கொடுத்தால்தான் அது நிவாரணம் காலம் தாழ்த்தி கொடுத்தால் அது நிர்வாணம். கடந்த வாரம் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்றது. பட்டாசு வெடிவிபத்து நடந்து 2,3 நிமிடங்களில் நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். சென்று மீட்புபணிகளை துரிதப்படுத்தினோம். விபத்திற்கான காரணங்கள் தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக முதல்வரிடம் சொன்ன மறுநிமிடம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மொத்தத்தில் விபத்து நடந்த 1 மணி நேரத்தில் நிவாரணத்தொகை அறிவித்த கருணைத்தாய் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என தெரிவித்தார்.
முன்னதாக கழக மாவட்ட செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கடைகோடியில் உள்ள ஏழைகளுக்கு அரசின் திட்டங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். பாட்டாளி நமது கூட்டாளி என அவர்களுக்காக பாடுபட்டு திட்டங்கள் தீட்டி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மேலான சிறப்பான மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். உங்களுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. ஏழைகளுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. மக்களுக்கு பயனளிக்ககூடிய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு என பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,சமூக நலத்துறை, வேளாண்மைத்துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் வேண்டி பெறப்பட்டுள்ள மனுக்கள் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியான 2730 பயனாளிகளுக்கு ரூ 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமன் கலந்துகொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்மொழி அமுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அரசு நலத்திட்ட விழாவில் மாவட்ட கழக செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக மகளிரணி இணை செயலாளர், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரிநாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி செயலாளர் செல்வகணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.