முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அக விலைப்படி உயர்வு

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 50.68 லட்சம் ஊழியர்களும், 54.24 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள்.

அடிப்படை சம்பளத்தில் 2 சதவீத அகவிலைப்படி குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்தது. இந்த அகவிலைப்படி அறிவிப்பு இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி அறிவிப்பால், மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரத்து 622.10 கோடி அதிகம் செலவாகும். 7-வது மத்திய சம்பள குழு பரிந்துரைப்படி தற்போது அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்