எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், அக். 14 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். இந்தப் போட்டி பக லிரவு ஆட்டமாக நடக்கிறது. இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையில் இந்தியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி ஆகி யவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.
இந்திய அணி சமீபத்தில், இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற வில்லை. டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழந்தது. பின்பு நடந்த ஒரு நாள் தொடரை 0 - 3 என்ற கணக்கில் இழந்தது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து மண்ணில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்கு தோனி தலை மையிலான இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி தற்போது நல்ல பார்மில் உள்ளது. எனவே அந்த அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தத் தொடருக்கு முன்பு இங்கிலாந்து அணி விளையாடிய 2 பயிற்சி ஆட்டத்திலும் ஐதராபாத் லெவனை வீழ்த்தியது. முதல் பயிற்சி ஆட்ட த்தில், 56 ரன்னிலும், 2 -வது பயிற்சி ஆட்டத்தில் 253 ரன்னிலும் வெற் றி பெற்று இருந்தது.
டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், ஜாஹிர்கான் போன்ற முன்ன ணி வீரர்கள் இந்தத் தொடரிலும் ஆடவில்லை. ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்து பயணத்திலும் விளையாடவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடாத காம்பீர் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் 3 -வது வீரராக விளையாடலாம் என்று கூறப்படுகிறது. பார்த்தீவ் படேலும், ரகானேவும் தொடக்க வீர ர்களாக களம் இறங்கலாம்.
ஒரு வேளை பார்த்தீவ் படேலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், காம்பீ ரும், ரகானேவும் தொடக்க வீரர்களாக ஆடலாம். மிடில் ஆர்டரில் விராட் கோக்லி, ரெய்னா, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா உள்ளனர்.
வேகப் பந்து வீரர்களில் பிரவீன் குமார், வினய்குமார், அரவிந்த் அல் லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம். சுழற் பந்து வீரர்களில் அஸ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்பஜன் சிங் இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆடவில்லை.
இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங், பீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப் டன் குக், கீஸ்வெட்டர் பேர்ஸ்டோவ், பீட்டர்சன், டிராட், பெல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
தவிர, பந்து வீச்சைப் பொறுத்தவரை, பிரஸ்னன், ஸ்வான் போன்ற சிறந்த பெளலர்கள் உள்ளனர். ஆனால் முன்னணி வீரர்களான ஆண்டர் சன், பிராட் ஆகியோர் பங்கேற்கவில்லை. கடந்த பயணத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி கடைசியாக 2008 - 09 ம் ஆண்டு இந்தியா வந்து விளையாடிய போது, இந்தியா தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற் றி பெற்றது. அதே போல இந்திய அணி தற்போது 5 ஆட்டத்திலும் வென்று பதிலடி கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் பகல் இரவாக ஐதராபாத்தில் நடக்கிறது. பிற்பகல் 2. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தூர்தர்ஷனில் இருந்து போட்டி நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி : - தோனி (கேப்டன்), காம்பீர், ரகானே, விராட் கோக் லி, ரெய்னா, மனோஜ் திவாரி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், அரவிந்த், வருண் ஆரோன், பார்த்தீவ் படேல், ராகுல் சர்மா, வினய் குமார், மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர்.
இங்கிலாந்து அணி : - அலிஸ்டார் குக் (கேப்டன்), ஜானி பேர்ஸ் டோ, இயான் பெல், கீஸ்வெட்டர், பீட்டர்சன், டிராட், ஸ்டீவன் பின், சுமித் படேல், டெர்ன்பேச், ஸ்டூவர்ட் மேக்கர், பட்லர், பிரெஸ்னன், சுவான், வோக்ஸ், அலெக்ஸ் ஹால்ஸ் மற்றும் ஸ்காட் போர்த்விக் ஆகியோர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல