எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிலக்கோட்டை-நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா பகுதியாக்க எம்.பி உதயகுமார் தத்து எடுத்து அதிகாரிகள் தலைமையில் ஆய்வுப் பணிகள் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றங்கரையில் புராண வரலாற்று பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலை துறையின் கட்டுபாட்டில் உள்ளது.¢ இங்கு சனி, ஞாயிறுக்¢ கிழமைகளில் பக¢தர்கள் கூட்டம் அதிகமாக இருக்¢கும் மற்ற நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்¢கவும், ஈமசடங்கு செய்ய அதிக அளவில் பக¢தர்கள் வருவார்கள். வரும் பக¢தர்கள் அங்கு உள்ள புரோகிதர்களை வைத்து தான் இச்சடங்குகளை செய்வர்.அது போல் குளிக்கும் பெண்கள் மற்றம் இதர நபர்கள் திறந்த வெளியில் குளிக்க வேண்டிய அவலை நிலை ஏற்ப்பட்டுள்ளது.மேலும் திறந்த வெளியில் மலஜலம் கழிக்க கூடாது என செல்லும் மத்திய, மாநில அரசுகள் இப்படி தினத்தோறும் ஆயிரக்கானனோர் வரும் மிகவும் புகழ்பெற்ற கோவில் பகுதியில் பெயருக்கு கூட சுகாதாரம் கழிப்பறை மற்றும் குளியல் அறை இல்லாததை நினைத்தால் மிகுந்த அளவில் வேதனை அளிக்கிறது என பொதுமக்கள்,பக்தர்கள் என அனைத்து தரப்பினர்களும் வேதனையில் புலம்பி தவிக்கிறார்கள்.
முன்னோர்களுக்¢கு திதி கொடுக¢கும் முக¢கிய ஸ்தலங்கலான காசி,ர £மேஸ்வரம் போன்று வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் போது அதிகளவு தமிழக முழவதும் பக்¢தர்கள் வருகிறார்கள். அப்படிப்பட்ட இடத்தை ஆன்மிக சுற்றுலா தளமாக கொண்டு வர அரசு பல்வேறு நிலையில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.
இதனை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பொதுமக்கள் கோரிக்கை பாராளுமன்றத்தில் வைத்து நிலக்கோட்டை ஊராட்சி ஓன்றியம்,பிள்ளையார்நத்தம் ஊராட்சியை பிரதமர் கிராம தத்து எடுத்தல் திட்டத்தின்படி பிள்ளையார்நத்தம் ஊராட்சியை தத்து எடுத்து மத்திய அரசின் நிதியில் 1 கோடியை பெற்று அதன்படி பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட சுமார் 9 கிராமங்களில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளை செய்தவற்காக நேரில் திண்டுக்க்ல சுற்றுலா துறை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தலைமையிலும், மாவட்ட அலுவலர் உமாதேவி முன்னிலையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது பொதுமக்கள் நீண்ட காலமாக அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் தியான மண்டபம்,சுகாதாரமான கழிப்பறை, பெண்கள் தனியாக குளியலறை மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் கூறியாதாவது.பிரமதர் கிராம தத்து எடுத்தல் திட்டத்தில் பிள்ளையார்நத்தம் கிராமத்தை தேர்வு செய்து தத்து எடுத்துள்ளோம் எனவே ஆன்மிக சுற்றுலா தளமாக என்னென்ன அடிப்படை பணிகளை செய்ய இருக்கிறோம் என பேசினார்.இந்த ஆய்வின் போது அப்போது உடன் சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஓன்றிய தலைவர் யாகப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், ஜெயலிதா பேரவை ஓன்றிய செயலாளர் ராஜேந்திரன், வட்டரா ஆணையாளர் லெட்சுமிகலா, வட்டரா வளர்ச்சி அலுவலர் (கி,ஊ) செல்வராஜ். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஹரிகரன், தேவி, மாநில பொது குழு உறுப்பினர் சரவணக்குமார், ஒன்றிய துணை செயலாளர் நல்லதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பகுதி பொதுமக்கள் அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் பகுதி ஆன்மிக சுற்றுலா தளமாக அறிவிக்க இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.