எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, பாரியூர் ஊராட்சி, வெள்ளாளபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் டிசம்பர் 2017 வரை நடைபெறவுள்ள சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
கால்நடை பாதுகாப்பு துறை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை மக்களுக்கு வழங்கி செயல்படுத்தியுள்ளார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் மே-2017 முதல் டிசம்பர் 2017 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. வெள்ளாளபாளையம் பகுதியில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 2017 வரை நடைபெறவுள்ள 216 சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 2,16,000 கால்நடைகள் பயன்பெறவுள்ளன. இம்முகாம்களில் பங்குபெற உள்ள கால்நடைகளுக்கு பொது உடல்நல சிகிச்சை, தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினை தரிக்காத கால்நடைகளுக்கென சிறப்பு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கோழிகளுக்கு கோழி காய்ச்சல் நோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 216 முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 216 கிராமப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களுக்கு என ரூ.9,07,200/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
எனவே கால்நடை பராமரிப்பு துறை மட்டுமின்றி ஒவ்வொரு துறைகளும் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலம் அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் குழந்தைகள் நல்லவொரு கல்யாளர்களாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு வகையான மாற்றங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது. 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் தேர்வு முடிவு வெளிவரும் நாட்கள் என இரண்டு தேதிகளையும் தெரிவித்து அதே நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு சிறப்பான முறையில் பள்ளிக்கல்வி துறை செயல்பட்டு வருகிறது. சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு இரண்டு நிமிடங்களில் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 1,21,00,000 மாணவர்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று நேரடியாக 12-ம் வகுப்பு செல்லும் முறையை மாற்றி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண பணிகள்
மாணவ, மாணவியர்களுக்கு எந்தவொரு இடர்பாடுகள் வந்தாலும் 24 மணிநேரத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக அதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விரைவில் கல்வித்துறையின் சார்பில் ஆணை வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கான சீருடைகள் அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடைகள் வழங்கப்படவுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 3 வகையான வண்ண சீருடைகள் வழங்கப்படவுள்ளது.
ஸ்மார்ட் கார்ட்டில்
அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறையையும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், பெயர், தாய் தந்தையர் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், இரத்த வகைப்பாடு, குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை எண் இவை அனைத்தும் பதியப்பட்டு வழங்கப்படும். மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு எழுத பயிற்சி அளிப்பதற்கென சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. 32 மாவட்ட தலைநகரங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகளுக்கு ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்றார்போல் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பான பயிற்சிகள்
12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரங்களில் கூடுதலாக வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் உருவாக்க உள்ளோம். விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மத்திய அரசு ஏற்படுத்துகின்ற எந்தவொரு தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவியர்கள் திறன்பட உள்ளனர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் இந்த திட்டங்கள் செய்யப்படவுள்ளது. வரும் காலங்களில் இன்று நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை மாற்றி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர்மட்ட குழு என அனைவரும் இணைந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவ, மாணவியர்கள் எந்தவொரு தேர்வாக இருந்தாலும் சந்திக்கும் வல்லமை படைத்தவர்களாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த அரசு சிறப்பான எதிர்காலத்தை மாணவர்களுக்கு வழங்கும் என தெரிவித்தார்.
மேலும் இச்சிறப்பு முகாமில் நடைபெற்ற கிடாரி கன்று பேரணியில் தேர்வு செய்யப்பட்ட 4 சிறப்பு கிடாரி கன்றுகளுக்கு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஊக்கப்பரிசுகள் வழங்கினார்.
இச்சிறப்பு முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) ஆர்.ரவிச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்