எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களின் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி கடந்த 17.05.2017 அன்று துவங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்த ஜமாபந்தியின் நிறைவு நாள் நேற்று 23ம் தேதி வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
வருவாய் தீர்வாயம்
வருவாய் தீர்வாயம் என்பது வருவாய் துறையின் கணக்குப் பதிவேடுகளை பார்வையிட்டு உறுதி செய்யப்பட்டு அதே வேலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் சில மனுக்களுக்கு பரிசீலனைக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அவ்வாறு வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களில் ஜமாபந்தி கடந்த 17.05.2017 அன்று துவங்கப்பட்டு நேற்று வரை நடத்தப்பட்டு வந்தது. இந்த வருவாய் தீர்வாய நாளில் வரப்பெற்ற மொத்த மனுக்களின் எண்ணிக்கை 534 மனுக்கள். இவற்றில் 104 மனுக்களின் மீது விசாரனை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 430 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வேலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு ஏரி, குளம், குட்டைகளிலிருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏணையவை இலவசமாக எடுக்க 27.05.2017 வரை மனுக்கள் அளித்து அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம். இந்த மண் வகைகளை கொண்டு விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களின் தரத்தினை மேம்படுத்தவும், மண் வளத்தை பெருக்கி கொள்ளவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாத திட்டமாகும். இத்திட்டத்தினை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்படுத்தி தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பேர்ணாம்பட்டு ஏரியை பராமரித்து கல் வைத்து கட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வூரில் உள்ள ஒரே ஒரு ஏரியினை முறையாக பராமரித்தால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் தீரும்
ரூ.40 லட்சம
நிலத்தடி நீரின் மட்டமும் உயரும். மேலும் பேர்ணாம்பட்டு வட்டம் வளத்தூரில் உள்ள 19 கிராமங்களை குடியாத்தம் வட்டத்திற்கு மாற்றிட கோரப்பட்டுள்ளது. பத்தளப்பள்ளி அணை கட்டுமாணப் பணிகள் சில இடையூறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து தேவையான உத்தரவுகளை பெற வழிவகை செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கும். மேலும் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்திற்கு புதுப்பிக்க குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் ஒதுக்கியுள்ளார்கள். அதே போல் இந்த பகுதியில் உள்ள செல்வந்தர்கள் தங்களின் பங்களிப்பாக ஒரு நிதியினை சேகரித்து இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த்துறையி சார்பில் 48 நபர்களுக்கு ரூ.2,89,000- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 56 நபர்களுக்கு ரூ.6,72,000- மதிப்பில் முதியோர் உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,400- மதிப்பிலான சலவை பெட்டியும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.66,650- மதிப்பிலான விவசாய கருவிகள் மற்றும் விதைகள் ஆக மொத்தம் 110 நபர்களுக்கு ரூ.10 இலட்சத்து 33 ஆயிரத்து 50- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க நிலவள வங்கித் தலைவர் சீனிவாசன், வட்டாட்சியர் பத்மநாபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பேர்ணாம்பட்டு) அப்துல் கரீம், கலைச்செல்வி, (குடியாத்தம்) ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவின் இறுதியில் வட்டாட்சியர் சரவணன் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நன்றியுரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.