எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலா ரூ.58,690/= மதிப்பில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,54,150/= லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தலா ரூ.20,000/=ம் மதிப்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,00,000/= லட்சம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையையும், மகளிர் திட்டத்தின் மூலம் தேசிய நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 28 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10,000/= வீதம் ரூ.2.80 லட்சம் மதிப்பில் சுழல் நிதிக்கான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவிலான 2 கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1,00,000/= வீதம் ரூ.2,00,000/= மதிப்பில் ஊக்க நிதிக்கான காசோலைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் தலா ரூ.4800/=வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.14,400/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.4800/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் என ஆக மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.31,53,350/= லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது
தனி அக்கறை
மறைந்த முதலமைச்சர் அம்மா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்தில் தனி அக்கறை கொண்டு அளப்பரிய நலத்திட்டங்களை தாயுள்ளத்தோடும், மனித நேயத்தோடும், அள்ளித்தந்து சிறப்புடன் செயல்படுத்தினார்கள்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வளம் பெருக்க, நலம் செழிக்க மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் 1993-ல் தொடங்கிய பயணம் இன்றுவரை தங்குதடையின்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் தக்க சான்று, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்கிற தேசிய விருதினை 2013 ஆம் ஆண்டு, நம்முடைய மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெற்றிருக்கிறது என்பதே ஆகும். மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படத்தும் விதமாக அவர்களுக்கென்று நலத்திட்டங்கள் பெற்றிடும் வகையில் வருமான உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையங்களை நிறுவுவதில் தமிழ்நாடு அரசு ஒரு முன்னேடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் செவித்திறன் பாதிப்பிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகவும் 15 மாவட்டங்களில் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியோருக்கும் பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1000ஃ- வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணையின்படி ரூ.1500/= வழங்கப்பட்டு வருகின்றது. மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வருமான உச்சவரமின்றி பயணச் சலுகை வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளின் திருமணத்தை ஊக்கப்படுத்தி அவர்களுடைய சமுதாய அந்தஸ்தை உயர்த்தும் வகையில் திருமாங்கல்யத்திற்காக தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவித் திட்டம், வேலைவாய்ப்பற்ற மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.600 முதல் ரூ1000 வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதிற்கு ரூ22.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பினை தொடங்கிட வங்கிகள் மூலம் கடன் உதவி மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள், பணிபுரிபவர்கள், சுய தொழில் புரிவோர்களுக்கு இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி என பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று வாழ்வில் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார்;;.
இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் (பொ) பா.சேகர், மகளிர் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.