எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ. - 8 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக புதுடெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முத ல் இன்னிங்சில் 208 ரன்னில் ஆட்டம் இழந்தது. மே.இ.தீவு அணி தற் போது 116 ரன் முன்னிலை பெற்று உள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்சில் முதல் வரிசை வீரர்கள் 3 பேர் நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். இது வே இந்திய அணியின் சரிவிற்கு காரணமாக அமைந்தது. மே.இ.தீவு அணி தரப்பில், கேப்டன் டேரன் சம்மி, ராம்பால் மற்றும் பிஷூ ஆகியோர் நன்கு பந்து வீசி மொத்தம் 7 விக்கெட்டை வீழ்த்தி னர். எட்வர்ட்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் ஆகியோர் அவர்களுக்கு ஆதர வாக பந்து வீசினர். இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டி புதுடெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 108.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 304 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், ஒரு வீரர் அரை சதமு ம் அடித்தனர். மே.இ.தீவு அணியின் மூத்த வீரரான சந்தர்பால் சதம் அடித்தது ஆட்ட த்தின் சிறப்பம்சமாகும். அவர் 196 பந்தில் 118 ரன்னை எடுத்தார். இதி ல் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு. வாகி வெளியேறினார். அடுத்தபடியாக, துவக்க வீரர் கே.சி. எட்வர்ட்ஸ் 212 பந்தில் 63 ரன் னை எடுத்தார். இதில், 4 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் பாக் 71 பந்தில் 27 ரன்னையும், சாமுவேல்ஸ் மற்றும் கே.ஏ. எட்வர்ட்ஸ் ஆகி யோர் தலா 15 ரன்னையும், பொவெல் 14 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில், சுழற் பந்து வீச்சாளர் பிரக்ஞான் ஓஜா அபார மாக பந்து வீசினார். அவர் 72 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் கைப் பற்றினார். அஸ்வின் 81 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி மே.இ.தீவு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 62.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இந்திய அணி சார்பில் முதல் மூன்று வீரர்கள் நன்கு ஆடினர். ஆனால் மிடில் ஆர்டர் வரிசை வீரர்கள் மோசமாக ஆட்டம் இழந்ததால் இந்தி ய அணி குறைந்த ஸ்கோரில் அவுட்டானது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
துவக்க வீரர் சேவாக் அதிகபட்சமாக, 46 பந்தில் 55 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பிஷூ வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரரான காம்பீர் 41 பந்தில் 41 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம்.
இறுதியில், அவர் சம்மி மூலம் ரன் அவுட்டானார். அடுத்தபடியாக டிராவிட் 111 பந்தில் 54 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்க ம். கடைசியில் அவர் ராம்பால் வீசிய பந்தில் அவுட்டானார். தவிர, யுவராஜ் சிங் 39 பந்தில் 23 ரன்னை எடுத்தார்.
இஷாந்த் சர்மா 41 பந்தில் 17 ரன்னை எடுத்தார். டெண்டுல்கர் 7 ரன்னி லும், லக்ஷ்மண் 1 ரன்னிலும், கேப்டன் தோனி பூஜ்யத்திலும் ஆட்டம் இழந்தனர். முன்னதாக சேவாக்கும், காம்பீரும் இணைந்து முதல் விக் கெட்டிற்கு 88 ரன் சேர்த்தனர். அதன் பின்பு சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
மே.இ.தீவு அணி தரப்பில், டேரன் சம்மி 35 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் கைப்பற்றினார். ராம்பால் மற்றும் பிஷூ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, எட்வர்ட்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 2 -வது இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 2 -வது நாள் ஆட்ட நேர முடிவில், 13.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்னை எடுத்து இருந்தது. ஓஜா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த மைதானத்தில் சுழற் பந்து வீச்சு நன்கு எடுபடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல