எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான மற்றும் அதிக சம்பளம் தரும் வேலைகள், பெரும்பாலும் உங்களை இருக்கையில் கட்டிப்போடுபவைகளாகவே இருக்கின்றன.
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருப்பு டப்பாவை (அத்தாங்க கம்ப்யூட்டர்) பார்த்து வாங்கும் சம்பளத்தை விட அதிகளவில் வருமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை அளிக்கும் 13 வேலைவாய்ப்புகளை பற்றி அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முழுவது சராசரி வருமான விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனால் இவை அனைத்து பணிகளுக்கும் ஒரு "அசாதாரன அறிவும், வியக்கவைக்கும் திறமையும் வேண்டும்".
13 வேலைவாய்ப்புகள் : ஒரு வகுப்பறையிலோ, ஒரு பயிற்சிக் களத்திலோ அல்லது பூமியின் மேல் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமான காக்பிட்டிலோ அமர்ந்து நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
டாக்டர் : சராசரி ஆண்டு வருமானம்: 191,880 டாலர்கள் (ஒரு டாலர் 60 ரூபாய் என வைத்து கணக்குப் போட்டு நீங்கள் வயிறெரிவது தெரிகிறது). மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு அர்த்தமுள்ள, ஈடுபாடுடன் கூடிய பணியைச் செய்வதால் அதற்கேற்ற சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். எலும்பு சிகிச்சை நிபுனர், மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் இன்னும் அதிகமாக ஊதியம் பெறுவார்கள். இதில் மயக்க மருந்து சிறப்பு மருத்துவர் சராசரியாக 235,070 டாலர்களை ஆண்டிற்கு சம்பளமாகப் பெறுகிறார்கள்.
“மயக்கவைக்கும் ”நர்சு javascript:void(0); “மயக்க வைக்கும்” நர்சு ஆண்டு சம்பளம்: 157,690 டாலர்கள்: அனைவரையும் மயக்கமடையச் செய்யும் ஒரு அதிரவைக்கும் பணியைச் செய்யும் நர்சுகள் கூட சராசரி ஆண்டு வருமானமாக 1,00,000 டாலர்களுக்கும் மேல் பெருகிறார்கள். இவர்களில் சில பேருக்கு மயக்க மருந்தளிக்கும் டாக்டருக்கு உதவியாக இருப்பது மட்டுமே பணி.
பெட்ரோலிய இன்ஜினியர் : ஆண்டு சராசரி வருமானம்: 149,180 அமெரிக்க டாலர்கள். எப்படியாவது பூமிக்கு அடியில் இருந்து எண்ணையை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் எடுத்துவிடுவது இவர்கள் வேலை. இன்றைய தேதிக்கு மிகவும் முக்கியமான திறமை இவர்களுடையது. தேவையான உபகரணங்களை உருவாக்குவதும் மென்பொருளை கண்டுபிடிப்பதும் இந்த வேலையில் அடக்கம்.
விமான பைலட் : ஆண்டு சராசரி வருமானம்: 129,600 அமெரிக்க டாலர்கள்: நெருக்கடியான இடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும், குறைந்தபட்சம் நல்ல சம்பளமாவது கிடைப்பதுடன் உலத்தை நன்கு சுற்றிப் பார்க்கலாம்.
சட்டப் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 122,280 அமெரிக்க டாலர்கள்: ஒரு சட்டப் பேராசிரியராக இருப்பது நல்ல விஷயம் தான். அடுத்த தலைமுறை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் கற்றுத்தரும் வாய்ப்புடன் அருமையான சம்பளமும் கிடைக்கும். யாருக்குத் தெரியும், பில் கிளின்டனைப் போலவோ அல்லது பாரக் ஒபாமாவைப் போலவோ முதலில் சட்டப்பாடம் எடுத்துவிட்டு பின்னர் பெரும் பொறுப்புகளையும் பணிகளையும் நீங்கள் கையாள நேரிடலாம்!
புவிஆய்வாளர் : இப்பணிக்கான ஆண்டு வருமானம் 108,420 அமெரிக்க டாலர்கள்: இந்த புவி அறிவியலாளர்கள், ஒரு பெரிய அளவிலான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகளையோ, பொறியியல் அல்லது சுற்றுச் சூழல் ஆலோசனை நிறுவனங்களிலேயோ, சுரங்கம் அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ பணிபுரியலாம்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் : ஆண்டு சராசரி வருமானம் 105,880 அமெரிக்க டாலர்கள்: கற்றுத்தரும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் அல்லது விலங்கின மருத்துவர்கள் பணி எளிதாக ஒரு ஆறு இலக்க சம்பளத்தைப் பெற்றுத் தரும். சராசரி சம்பளம் தொழிலைச் செய்துவரும் ஒரு இயன் மருத்துவரை ஒப்பிடுகையில் குறைவானாலு, அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
விண்வெளி பொறியாளர் : ஆண்டு சராசர் சம்பளம்: 105,450 அமெரிக்க டாலர்கள். விண்கலங்களையும் விமானங்களையும் தயாரிப்பதைவிட ஒரு ஆர்வமுள்ள பணி வேறு எதாவது இருக்க முடியாது. பெரும்பாலான எஞ்சினியர்கள், அலுவலத்தில் தங்கள் அதிகமான நேரத்தை செலவிடுகையில், மற்றவர்கள், நேரடியாகக் களத்திற்குச் சென்று அவை எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை கண்கானிப்பார்கள்.
ரசாயன பொறியாளர் (கெமிக்கல் இன்ஜினியர்) : ஆண்டு சராசரி வருமானம்: 104,340 அமெரிக்க டாலர்கள்: மருந்திலிருந்து எரிபொருள் வரை அனைத்திலும் இவர்கள் பங்கு இன்றியமையாதது. பலர் அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், மற்றவர்கள், சோதனைக்கூடங்களிலும் அல்லது அவர்களுடைய அறிவியலைப் பயன்படுத்தி உணவு அல்லது ரசாயனங்கள் உருவாக்கப்படும் தொழிற்கூடங்களிலும் பணிசெய்யும் வாய்பை பெறுகின்றனர்.
பொறியியல் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 102,880 அமெரிக்க டாலர்கள். இந்த வேலை பெரும்பாலும் கற்றுத்தருதலையோ அல்லது ஆராய்ச்சி செய்வதையோ முக்கியமாகக் கொண்டவர்ளை உள்ளடக்கியது.
பொருளாதாரப் பேராசிரியர் : ஆண்டு சராசரி வருமானம்: 100,490 டாலர்கள்: கல்லூரி வகுப்பறைகளில் நல்ல வருமானமும், பொருளாதாரப் பேராசிரியர்களுக்கு எங்கு சென்றாலும் அவர்களில் கொள்கை மற்றும் முடிவெடுக்கும் திறமைகளுக்காக நல்ல புகழும் கிடைக்கிறது. தற்போதைய அமெரிக்காவின் அரசு நிதி ஆலோசனைத் தலைமை பொறுப்பு வகிக்கும் ஜானட் எல்லன், அரசாங்க வேலைக்கு முன்பாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி மேலாளர் (ப்ரொடக்ஷன் மேனேஜர்) : ஆண்டு சராசரி வருமானம்: 99,370 டாலர்கள்: ஒரு சராசரி தொழிற்கூட மேலாளர், ஏறக்குறைய ஆறிலக்க சம்பளம் பெறுகிறார். ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்வது அலுவலகத்தில் செய்வதை விட சுலபமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுரங்க மற்றும் புவியியல் ஆய்வுப் பொறியாளர் (மைனிங் அண்ட் ஜியாலஜிக்கல் எஞ்சினியர்): ஆண்டு சராசரி வருமானம் $96,950 டாலர்கள். சுரங்கத்தில் அல்லது நில உருவாக்க களங்களில் பூமிக்குக் கீழே என்ன நடக்கிறது என்பதையும் அவை சுற்றுச்சூழலுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பானதுதானா என்பதை அறிந்தவர்கள் இவர்கள். சுரங்கத் தொழில் ஒரு ஆபத்தான தொழிலாக இருப்பினும், சம்பளம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லைதான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.