எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாமல் மூட்டுவலி ஆளைக்கொள்லுது என்று வேதனையால் முனுமுனுக்கும் நிறைய நபர்களை பார்த்திருக்கின்றோம். சிறியவர் முதல் வயதானவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என்று எவ்வித வித்தியாசம் இன்றி வரும் வியாதியே மூட்டுவலியாகும்.
மூட்டுவலி என்பது உடலின் எவ்வித மூட்டிலும் ஏற்படகூடியதினால் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியை மூட்டுவலி என்கிறோம். அசையம் மூட்டுகளில் மிகப்பெரியது முழங்கால் மூட்டுதான்.
அடிப்பட்டுக் கொண்டும் அடிபடாமலேயும் கூட பல தொந்தரவுகளை இந்த முழங்கால் மூட்டு நமக்கு அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மூட்டைச் சுற்றி மிக மிருதுவான எலும்புகள் இருப்பதுதான். இந்த மூட்டில் சைனோவியல் என்கிற மூட்டுச் சுரப்பி படலம் இருக்கிறது. அதைச் சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்பு உண்டு. முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தின் இறுக்கம் ஏற்பட்டு அங்கு கடு:ம் வலியுடன் அசைவும் ஏற்படாமல் போகலாம்.
2. மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள் :
மூட்டுத் தேய்மானம், அதிக எடையினால் உடற்பயிற்சி இன்மை, கால்சியம் பற்றாக்குறை நரம்பு மற்றும் தசைப்பிடிப்புகளால், ஹார்மோன் மாற்றத்தால், இரத்த சோகை, அஜிரண தொல்லை, வாயுத்தொல்லை, சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளாததால், கிருமிகளால்.
3. மூட்டுத் தேய்மானத்தில் பலவகைகள் உள்ளன. அதில் 3 வகையான மூட்டுத் தேய்மானங்கள்,
ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ், ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ், எலும்பு அடர்க் குறைதல் (ழுளவநழிழசழளளை)
4. ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்:
ஆஸ்டியோ என்றால் எலும்பு என்று பொருள். அதாவது மூட்டுகளில் இருக்கும் எலும்புகள் தேய்ந்து விட்டால் அதற்கு ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் என்று பெயர். இந்த வகை மூட்டுத்தேய்மானம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள மூட்டுகளில் தான் அதிகமாக வருகிறது.
நடப்பதற்கும்,உட்கார்ந்தால் எழுவதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். நடந்தால் மூட்டுகளில் வலி, மூட்டு வீங்குதல், வலியால் இரவு தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகளில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் :
எந்த வயதினருக்கும் வேண்டுமானாலும் இந்த ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் நோய் வரலாம். சில குடும்ப பரம்பரையாகவும் இந்த ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் நோய் வரலாம். மூட்டு, மணிக்கட்டு, கை, கால் மற்றும் விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூட்டுதான் பாதிக்கப்படும் என்று இல்லாமல் எந்த மூட்டும் பாதிக்கப்படலாம்.
5. எலும்பு அடர்த்தி குறைவு நோய் :
ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி குறைந்து பலம் இழப்பதால் ஏற்படுவது. இதை எலும்பு வலுவிடித்தல் நோய் என்றும் குறிப்பிடலாம். சாதாரண வயது ஏற ஏற ஆண்டுக்கு 0.7 சதம் எலும்பின் அடர்த்தி இழப்பு ஏற்பட்டாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் 60 வயது கடந்த ஆண்களுக்கும் இழப்பு அதிகம் ஏற்படும். மேலும் சினைப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும்.
6. மூட்டுவலியிலிருந்து விலக இயற்கை மருத்துவ சிகிச்சை:
யோகா : சில உடற்பயிற்சிகள் மற்றும் யோக ஆசனங்களாகிய ஜானுசிரசாசனம், பச்சிமோத்தாசனம், சலபாசனம், புஜங்காசனம் மற்றும் சில ஆசனங்கள் செய்வதால் இரத்த ஓட்டம் முழங்காலுக்கு சீராகப் பாய்கிறது. இதனால் முழங்கால் புத்துணர்ச்சி அடைகிறது. மண் சிகிச்சை : மண்பட்டி, மண்குளியல், கடுகுபற்று மசாஜ், ஆயில் மசாஜ், அக்குபஞ்சர், நீர் சிகிச்சை : ஈரத்துணி பட்டி, சுடுநீர் ஒத்தடம், பாதக்குளியல், நீராவி மற்றும் வாழை இலைக்குளியல்.
காந்த சிகிச்சை: காந்தக்கல் சிகிச்சை, காந்த நீர் அருந்துதல்.
பழங்கள்: அண்ணாச்சி, எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்.
பச்சை காய்கறிகள்: வெண்டைக்காய், பூண்டு வெய்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், பீன்ஸ் மற்றும் நீர்க்காய்கள்.
கீரைகள் : அனைத்து வகை கீரைகளும் சாப்பிடலாம். முக்கியமான பிரண்டை, முடக்கத்தான் கீரை சாப்பிடலாம். கீரைகள், காய்கள், பழங்கள், சாப்பிடும் உணவில் சரிபாதி எடுத்துக்கொண்டாலே மூட்டுவலி நம்மை விட்டு ஓடிவிடும்.
ஜூஸ் : உருளைக் கிழங்கு ஜூஸ், முடக்கத்தான் சாறு,
7. மூட்டுவலி செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை :
செய்ய வேண்டியவை :
40–50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் 4-5 வெண்டைக்காய்கள் (பச்சையாக உண்டால் மிகவும் நல்லது).
கந்தகச்சத்து அதிகமுள்ள உணவுகளாகிய பூண்டு, வெங்காயம் முதலியவைகளை அதிகம் எடுத்து கொள்ளவும். மேற்கூறப்பட்ட உணவுப் பொருட்களால் தேய்மானம் அடைந்த எலும்புகள், குருத்தெலும்புகள், இணைப்புத் திசுக்கள் ஆகியவை வலுபெறும். அன்னாச்சிபழத்திலுள்ள டீசழஅநடயையைn எனும் சத்து மூட்டு அழற்சி குறைக்கும் தன்மையுடையதால் அப்பழத்தினை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
வைட்டமின் ‘ஊ’ சத்து மூட்டுத்தேய்மானம் அடைவதைத் தள்ளிப்போடும் தன்மை உடையது. எனவே வைட்டமின் ‘ஊ’ சத்து அதிகமுள்ள உணவுகளாகிய எலுமிச்சம்பழம், காலிஃபிளவர் டீசழஉஉழடi பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் பயிற்சிகளை செய்வது நல்லது.
செய்யக்கூடாதவை :
புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள் தவிர்க்கவும். தக்காளிப்பழம், புளி, பால், ஆட்டுக்கறி, கோழிக்கறி. கொழுப்பு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
அறுவை சிகிச்சை மூட்டுவலிக்கு தீர்வு அல்ல: மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட பல நபர்கள் எங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். மூட்டுவலி மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவமனையில் சர்க்கரை வியாதி, உடல்பருமன், தோல்வியாதி, வயிற்றுப்புண், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா,வரும் மூட்டுவலி இரத்தகொதிப்பு, ஒற்றை தலைவலி, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு, தூக்கமின்மை, மூலம், சிறுநீரக கோளாறு, கற்பபை நீர்கட்டி, ஞாபகமறதி, மணஅழுத்தம் போன்று நாள்பட்ட வியாதிகளுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் தீர்வில்லாத நோய்க்கும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் இல்லாத இயற்கை சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் அளிக்கின்றோம்.
இயற்கையோடு இணைந்து வாழ கற்றுகொண்டால் எந்த நோயும் நம்மை நெருங்காது.
தொகுப்பு : செந்தில்ராஜன், N.ளு. இயற்கை மருத்துவமனை, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.