எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.- 27 - கடந்த 1862-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமாக செயல்பட தொடங்கியது. சென்னை ஐகோர்ட் 150 வது ஆண்டை கொண்டாட உள்ளது. அதன் முன்னோடியாக நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி அல்டாமஸ் கபீர் துவங்கி வைத்தார். கவி பேரரசு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி, திரை இசை பின்னணி பாடகர்களின் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து பாடலுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து லஷ்மன் சுருதி இசை குழுவினர் ஒருமைப்பாட்டை வெளிபடுத்தும் வகையில் பன்மொழி திரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்து பாடல் எழுதிய வைரமுத்து, இசையமைப்பாளர் பரத்வாஜ், லஷ்மன் ஸ்ருதி இசை குழுவினர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.கங்குலி,எச்.எஸ்.கோகுலே, எஸ்.கே.முகோபாத்தியாயா மற்றும் ஜம்மு- காஷ்மீர் தலைமை நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலியதுல்லா மற்றும் சட்ட அமைச்சர் எம்.பரஞ்ஜோதி, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நீதிபதிகளின் மனைவிமார்கள் அனைவரும் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து 150 வது ஆண்டு விழாவினை மங்களகரமாக துவக்கி வைத்தனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எலிபி தர்மாராவ் வரவேற்புரை ஆற்றினார். அதில் சென்னை ஐகோர்ட் நீதி துறையின் அடையாள சின்னமாக திகழ்கிறது என்று பேசினார். சட்ட நாள் (நவ.26 லா டே) உறுதி மொழியை நீதிபதி அல்டாமஸ் கபீர் வாசகத்தை வாசிக்க, அவரை தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். சென்னை ஐகோர்ட் 150 வது ஆண்டு விழாவை போற்றும் வகையில் தபால்துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தலைமை அஞ்சல் தலைவர் சாந்தி நாயர் வெளியிட்டார். அதனை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்தாஸ் கபீர் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், பாரம்பரிய ஐகோர்ட் 150 வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். பிறகு தமிழக சட்ட அமைச்சர் எம்.பரஞ்ஜோதி பேசுகையில், இந்த சென்னை 150 வது ஆண்டு விழாவானது தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறுவது பெருமையளிக்கிறது. இந்த விழாவிற்காக முதல்வர் 40 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் நீதிமன்ற மாண்புகளை காப்பாற்ற நிலைநாட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் சென்னையில் ஒருங்கிணைத்த புதிய கோர்ட் கட்டடங்களை கட்டுவதற்கு நிலம் மற்றும் நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். 2001- 2002-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தை அமுல்படுத்த 5 கோடி ரூபாய் வழங்கி கம்ப்யூட்டர் அமைப்பதற்கு ரூ.2.18 கோடி நிதியை வழங்கியுள்ளார். பொதுமக்கள் நீதி பெற வெகுதூரம் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதால் மதுரை கிளை தொடங்க நதி அளித்தார். தமிழகத்தில் 3 வது முறை ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட கல்லூரி மற்றும் மதுரை கிளை நீதிபதிகளுக்கு சொகுசு பங்களா கட்டித் தர திட்டங்களை வகுத்துள்ளார் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி
07 Apr 2025நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது.
-
ஹஜ் புனித யாத்திரை எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி தற்காலிகத்தடை
07 Apr 2025ரியாத் : இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி அரேவியா தற்காலிகம் தடை விதித்துள்ளது.
-
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரம்
07 Apr 2025புதுடெல்லி : புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
-
டெஸ்ட் விமர்சனம்
07 Apr 2025நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்
07 Apr 2025திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் : செங்கோட்டையனுக்கு மட்டும் பேச அனுமதி
07 Apr 2025சென்னை : பேரவையிலிருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் உள்ளே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
07 Apr 2025சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை
-
அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது: இ.பி.எஸ். பதிலடி
07 Apr 2025சென்னை, அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நான் மட்டுமல்ல அ.தி.மு.க.
-
தமிழக டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
07 Apr 2025சென்னை, டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
-
க.மு க.பி விமர்சனம்
07 Apr 2025காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி.
-
கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்
07 Apr 2025புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
டோனி இன்னுமே ஆபத்தானவர்: ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து
07 Apr 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
-
5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
07 Apr 2025தருமபுரி : 5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
07 Apr 2025திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட
-
ஜப்பானில் விபத்து: 3 பேர் பலி
07 Apr 2025டோக்கியோ : ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதிப்பை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்
07 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை: அமைச்சர் தகவல்
07 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை தரவுள்ளோம் என அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
-
இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
07 Apr 2025மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
பொருளாதார சர்வாதிகாரத்தனம்: அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு
07 Apr 2025சீனா : அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
ஜனாதிபதி போர்ச்சுக்கல் பயணம்
07 Apr 2025புதுடெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் சென்றடைந்தார்.
-
தங்கச்சிமடம் பகுதியில் புதிதாக ரூ.150 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் : மீனவர்கள் மேம்பாட்டிக்காக ரூ.576.73 கோடியில் திட்டங்களையும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
07 Apr 2025சென்னை : மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதிய
-
ஐ.பி.எல்.லில் இருந்து ஓய்வா? - எம்.எஸ். டோனி பதில்
07 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.
-
சிலிண்டர் விலை ஏற்றம்: காங்கிரஸ் கண்டனம்
07 Apr 2025சென்னை, காஸ் சிலிண்டர் விலை உய.ர்வுக்கு செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு : நாடு முழுவதும் இன்று முதல் அமல்
07 Apr 2025புதுடில்லி : நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
சுப்மன் கில் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது குஜராத்
07 Apr 2025ஐதராபாத் : சுப்மன் கில் அதிரடியால் ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடர்...