முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை வடபழனியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வடபழனி பகுதியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து