எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பயனாளிகள் 126பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு பதவியேற்று ஓராண்டு ஆனதை கொண்டாடிடும் வகையில் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கினார்.
தமிமிழக அரசின் சார்பில் கிராமப்புறங்களுக்கு நேரிடையாகச் சென்று மக்களின் குறைகளை தீர்த்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் மாநிலம் முழுவதிலும் அம்மா திட்ட முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலை வகித்தார்.திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் வரவேற்று பேசினார்.ஏராளமான கிராம மக்கள் பங்கேற்ற இந்தமுகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை,மூன்று சக்கரவாகனம், வீட்டுமனை பட்டா,பட்டா உட்பிரிவு,பட்டா மாற்று,பட்டாநகல்,வேளாண்மை உதவித்தொகை என பயனாளிகள் 126 பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டு அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு ஓராண்டினை நிறைவு செய்ததை கொண்டாடிடும் வகையில் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:அம்மா நம்மை விட்டுச் சென்ற பின்னர் மெஜாரிட்டியான இந்த அரசை காப்பாற்றிட முடியுமா என்று கவலையுடன் இருந்த வேளையில் அம்மாவின் அருளாசியுடன் அம்மாவின் மாணவரான எடப்பாடியார் பொறுப்பேற்று ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.எதிர்கட்சியினரின் விமர்சனங்களை தாண்டி நிறைகுடம் தழும்பாது என்பது போல் நிதானமாக ஆர்ப்பாட்டமின்றி அம்மாவின் வழியில் வெற்றிகரமாக இந்த ஓராண்டில் அமைந்துள்ள அடித்தளம் இன்றும் 100ஆண்டுகளுக்கு அம்மாவின் அரசு அன்னைத் தமிழகத்தில் சேவை செய்திடும்.ஓராண்டு நிறைவடைந்துள்ள இந்த இனிய நாளை கொண்டாடிடும் வகையில் இங்கே இனிப்பு லட்டு வழங்கப்பட்டுள்ளது.அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றிடும் அரசாக இந்த அரசு திகழ்கிறது.மக்களுக்காக திட்டங்களை இந்திய திருநாட்டில் உருவாக்கி தந்த ஒரே முதலமைச்சராக அம்மா திகழ்ந்தார்கள்.அதில் முதன்மையானது அம்மா திட்டம் தான்.
நிர்வாக புரட்சியை இந்திய திருநாட்டிலே நிகழ்த்திக்காட்டிய ஒரே தலைவி அம்மா தான். கோடான கோடி திட்டங்களை அம்மா தமிழகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.தாய்மார்களின் சிரமத்தை குறைத்திட விலையில்லா பொருட்கள்,தாலிக்கு 8கிராம் தங்கத்துடன் நிதியுதவி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.எந்த மாநிலத்திலும்இது போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் தமிழகத்தை தவிர வேறெங்கும் கிடையாது.உறவினர்கள் அனைவரும் கைவிட்டாலும் அம்மாவின் அரசு மக்களை என்றுமே கைவிடாது.தமிழகத்தில் 30லட்சம் பேருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆயள் முழுதும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்புமிக்க அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. அன்னை தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அம்மாவின் அரசு வெளிப்படை தன்மை கொண்டதாக செயல்பட்டு வருகிறது.தமிழகத்தை தடையில்லா மின்சாரம் கொண்ட மின்மிகை மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்தவர் அம்மா.
அனைத்து தரப்பினரது பேராதரவுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ள அம்மாவின் அரசுஇன்னும் நூறு ஆண்டுகள் உங்களுக்கு சேவை செய்திட வேண்டும்.மக்கள் பணியாற்றி ட வேண்டும்.தற்போது பலர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு முன்கூட்டியே பதிலளித்திடும் வகையில் தொலைநோக்கு திட்டம் 2023ன் மூலமாக தனிநபர் வருமானத்தை 6மடங்கு உயர்த்தி அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கிட அமைதி,வளம்,வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை அன்னை தமிழகத்திற்கு கொடுத்தவர் அம்மா.பிப்ரவரி 24ம் தேதி 1லட்சம் உழைக்கும் மகளிருடைய கையிலே ஸ்கூட்டியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.25ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.அம்மா வழங்கிடும் அந்த ஸ்கூட்டரை தாய்மார்கள் ஓட்டிச்செல்ல இருக்கிறார்கள்.இன்னும் 100ஆண்டுகள் அன்னை தமிழகத்திற்கு சேவையாற்றிட அனைவரும் ஆதரவு தெரிவித்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட சார்புஅணி இணைச் செயலாளர் ஆண்டிசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்.சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லட்சுமி,மற்றும் பல்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n