எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ராதாமோகன்சிங் தலைமையிலான குழுவினர் பாராட்டினர்.
தேசிய அளவில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக 117 மாவட்;டங்களை கண்டறிந்து அதனை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற முன்னேறிய மாவட்டங்களாக உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசு திட்டமிட்டு, மாநில அரசின் வழிகாட்டுதலின் பேரில் துரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வந்த மத்திய, மாநில அரசு திட்டங்களில் எந்தந்த திட்டங்கள் முன்னேற்றம் இல்லாமல் உள்ளன, அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் துல்லியமாக கணக்கிட்டு, துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து, பல்வேறு குழுக்கள் அமைத்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மேற்குறிப்பிட்ட 117 மாவட்டங்களில் தரவரிகையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. மாண்மிபுகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளதை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி, பதிவு செய்துள்ளார். இதே போன்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மற்றும் மத்திய, மாநில கண்காணிப்பு அலுவல்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் 02.07.2018 அன்று ராமேசுவரத்தில் நடைபெற்ற கடல் சார் உயிரினங்கள் மற்றும் வேளாண்மை துறை வளர்ச்சி தொடர்பான கருத்தரங்களில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங்கும் பாராட்டினார்கள். இதன் ஒரு அங்கமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ். நடராஜன், ஆகியோர் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கா@ர் கிராமத்திற்கு வருகை தந்து கிரிசி கல்யாண் அபியான் திட்ட செயலாக்கம் மற்றும் அதன் மூலம் பயனடைந்தோர்களிடம் நேடியாக கலந்துரையாடினார்கள்.
மத்திய வேளாண்மை துறை அமைச்சர் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய நபர்கள் தங்கள் கிராமத்திற்கு கிரிசி கல்யாண் அபியான் மூலமாக திட்டங்கள் கிடைந்துள்ளதாகவும் ஆனால் குடிநீர் வசதி பற்றாக்குறையாக உள்ளதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து அமைச்சர் மாவட்ட கலெக்டரிடம் விபரம் கேட்ட போது தற்போது உள்@ர் குடிநீர் ஆதாரம் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், பொதுமக்கள் பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதால், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். இதற்கு பதில் தெரிவித்த மத்திய அமைச்சர் இத்திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் நிறைவேற்றி கொடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்கள். தொடந்து பேசிய மத்திய அமைச்சர் மத்திய, மாநில அரசு திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பாராட்டியதுடன், பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு சில கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி கொடுப்பதுடன், வட்டார அளவிலான அதிகாரிகள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக இக்கிராமத்திற்கு வர வேண்டுமெனவும், மாவட்ட கலெக்டர் இதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல