எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண் சம்பந்தமான நோய்கள் குணமாக | குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய்கள் குணமாக | Cure Eye Related Problems

- கண்கள் ஒளி ;-- நேந்திர மூலி,அதிமதுரத் தூள் உட்கொண்டு வர கண்கள் ஒளி பெரும்.
- கண்எரிச்சல் ;-- அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி,மிளகு,ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சூடுநீரில் சாப்பிட குணமாகும்.
- நீர் கோளை ;-- உடற்சூட்டினால் வரும் இதற்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.
- கண் நோய் ;-- குங்குமப்பூவை,தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்றிட குணமாகும்.
- கண் வலி,கண்சிவப்பு ,அரிப்பு ;-- வில்வம் தளிரை வதக்கி இளம்சூட்டுடன் கண்களின்மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
- கண்கள் குளிர்ச்சி;-- அரைக்கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து வரலாம்.
- கண் வலி, கண் சிவப்பு;--புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும்.
- கண் பார்வை தெளிவு ;-- பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.
- கண்நோய் தீர ;-- முருங்கை கீரை சாப்பிட்டு வரலாம்.
- கண் கூர்மை ;-- தான்றிக்காய் தோலை உறித்து பொடி செய்து கால் கரண்டி அளவு எடுத்து அதை தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர குணமாகும்.
- கண்ணில் சதை வளருவதை தடுக்க ;-- பிரமதண்டு இலைச்சாறு பால் ஒரு துளி கண்ணில் விடுவது பலன் தரும்.
- கண் ஒளி பெறுக ;-- தான்றிக்காய் பொடி 1/4ஸ்பூன் தேனில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வரலாம் .
- கண் பிரகாசமடைய ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம்,உடல் நாற்றம் நீங்கும்.
- கண்களுக்கு குளிர்ச்சி தீர ;-- வெண்டைக்காய்யை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம்,மூளையும் பலமடையும்.
- கண்வலி வராமல் தடுக்க ;-- எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.
- கண் எரிச்சல் நீங்க ;-- தினமும் அரைக்கீரையை சப்ப்பிட்டு வரலாம்,உடல் குளிர்ச்சி அடையும்.
- கண்புரை குணமாக ;-- கீழாநெல்லி இலை,வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வரலாம்.
- குழந்தைகளுக்கு கண் சூடு தணிய ;-- நெல்லிக்காய்யை சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர குணமாகும்.
- கண் குளிர்ச்சி பெற ;-- சுரக்காய்யை பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியடையும்,மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய்கள் குணமாக ;-- காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
- ஆரம்ப கட்டத்திலுள்ள பொறை குணமாக ;-- தங்களுடைய சிறுநீரால் கண்களைக் கழுவி வரலாம்.
- கண் பாதுகாப்பு ;-- ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம்.
- மாலைக்கண் நோய் குணமாக ;-- முக்கிரட்டை இலை,பொன்னாங்கண்ணி இலை,கீழாநெல்லி பொடி ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
- கண் பிரகாசிக்க ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து குளித்து வரலாம்.
- கண் வலி, சிகப்பு தீர ;-- வில்வம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம்.
- பார்வை மங்கல் குணமாக ;-- முக்கிரட்டை வேறை பொடி செய்து காலை,மாலை ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
- எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது ;-- பச்சை தண்ணீர் சேர்க்கமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.
- கண் பார்வை தெளிவு,ஆண்மை பெருக்கம் உண்டாக ;-- பாதம் பருப்பை வறுத்து அடிக்கடி உண்டு வரலாம்.
- கண்ணில் சதை வளர்வதை தடுக்க ;--அருகம்புல்சாறை தாய்பாலில் கலந்து கண்ணில் விட சதை வளர்வது நிற்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
01 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வாரம் இரு வேலை நாட்கள் என்ற நடைமுறை விரைவில் வரும்: பில் கேட்ஸ் தகவல்
01 Apr 2025அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பி
-
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை-டெல்லி ஐ.பி.எல். போட்டி: டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
01 Apr 2025சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்: ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம்..?
01 Apr 2025ஜப்பான், தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கோலி
01 Apr 2025இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார்.
-
290 கோடி ரூபாய் செலவில் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு ‘காமராஜர்’ பெயர் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
01 Apr 2025சென்னை : 290 கோடி ரூபாய் செலவில் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று
-
பரந்தூர் புதிய விமான நிலைய கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு முதல் துவங்குகிறது
01 Apr 2025காஞ்சிபுரம், இறுதி கட்டத்தில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம்- அடுத்த ஆண்டு முதல்கட்ட கட்டுமான பணி தொடங்கும்
-
தமிழகத்தில் அதிக வெப்ப அலை நாட்கள் இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
01 Apr 2025புதுடெல்லி, நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அ
-
ஆஸி., கிரிக்கெட் அணி ஒப்பந்த வீரர்களின் பெயர்கள் வெளியீடு
01 Apr 2025சிட்னி : 2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஒப்பந்த வீரர்கள்...
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
ஐ.பி.எல். புள்ளி பட்டியல்: ஆர்.சி.பி. அணி முதலிடம் : புளூ மற்றும் ஆரஞ்சு நிற தொப்பி யாரிடம்?
01 Apr 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன