எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ. - 29 - நாடார் சமூகத்தினரின் உணர்வுகளை உடனடியாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவை, நேற்று தலைமைச் செயலகத்தில் நாடார் மகாஜன சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமூகத்தை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அதனை nullநீக்கக் கோரி பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை எழுதினார். அந்தக் கடிதத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்தத் தகவல்கள் தவறானவை என்றும், நாடார் சமூகத்தினர் கன்னியாகுமரி மாவட்டத்தின் nullர்வீக குடிமக்கள் என்றும், அவர்கள் தென்னிந்தியாவில் ஒரு கால கட்டத்தில் ஆட்சியாளராக இருந்துள்ளனர் என்றும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாடார்களின் பங்கு மகத்தானவை என்றும், கடின உழைப்பு மற்றும் மனஉறுதியால் கல்வி மற்றும் வியாபாரத் துறையில் அவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாடார் சமூகத்தினர் பற்றி சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு சமூகப் பாடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடார் சமூகத்தை பற்றி மாணவ, மாணவியரிடையே தவறான கருத்தினை ஏற்படுத்திவிடும் என்பதால், சர்ச்சைக்குரிய அப்பாடத்தை 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல், புத்தகத்திலிருந்து உடனடியாக nullக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டிருந்தார். நாடார் சமூகத்தினரின் உணர்வுகளை உடனடியாக பாரதப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நாடார் மகாஜன சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, நாடார் மஹாஜன சங்கத் தலைவர் ஆர்.முத்துச்சாமி, பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், தெட்சிணமாற நாடார் சங்க துணைத் தலைவர் பீட்டர் ஜெபராஜ், கூடுதல் பொதுச் செயலாளர் மணிதங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் டாக்டர்.பெரீஸ்.மகேந்திரவேல், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சபை தலைவர் பத்மநாபன், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் தங்கமுத்து, தமிழ்நாடு நாடார் பேரவை இணைச் செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு நாடார் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் காமராஜ், மஉறாஜனம் இதழ் பொறுப்பாளர் கதிரவன், பாம்பே நாடார் சங்கத் தலைவர் ராஜா இளங்கோவன் மற்றும் திருவல்லிக்கேணி நாடார் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
11 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி : சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
11 Apr 2025சென்னை : வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க. - பா.ஜ.க.
-
பீகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி
11 Apr 2025பாட்னா, பீகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
11 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் ரூ.117 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலக கட்டிடங்கள் மற்றும் 199 வகுப்பறை கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
11 Apr 2025சென்னை : தமிழகம் முழுவதும் ரூ.117 கோடி மதிப்பிலான 326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
11 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, விரைவில் கட்சியின் தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்
11 Apr 2025புதுடெல்லி : மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
-
ஓசூர் மாநகராட்சியை கண்டித்து 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Apr 2025சென்னை : ஓசூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வெகு விமர்சையாக நடந்த சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
11 Apr 2025ஈரோடு : சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
-
கோவை மாணவி விவகாரம்: பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
11 Apr 2025கோவை : மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
11 Apr 2025திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது.
-
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
11 Apr 2025புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சியில் புதிய பொறுப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி சிவா
11 Apr 2025சென்னை : கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பை அடுத்து முதல்வர் ஸ்டாலினை திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை
11 Apr 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
மகாராஷ்டிரத்தின் 6 மாடி உணவக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
11 Apr 2025மும்பை, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் நேற்று இரவு உணவகம் இயங்கி வந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
11 Apr 2025வாரணாசி, வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
நேர்மைக்கு தி.மு.க. வில் எப்போதும் வெகுமதி அளிக்கப்படுகிறது: திருச்சி சிவா
11 Apr 2025சென்னை, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நேர்மைக்கான வெகுமதி தி.மு.க. வில் எப்போதும் அளிக்கப்படுகிறது என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் தங்க முதலீட்டு திட்டப் பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Apr 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்
-
ஆர்.சி.பி. தோல்விக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு
11 Apr 2025பெங்களூரு : பெங்களூரு பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சொந்த மண்ணில் தோல்வி...
-
2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
11 Apr 2025புதுடில்லி : 2026ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
11 Apr 2025வாரணாசி, நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும் என்று பிரதமர் நரேந்திர ம
-
தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்
11 Apr 2025சென்னை, குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி
11 Apr 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது சீனா
11 Apr 2025பெய்ஜிங், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.