எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Super--Bomb-2024-07-02](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/Super--Bomb-2024-07-02.jpg?itok=ctzzOTfV)
புது டெல்லி, டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
உலக நாடுகளில் உள்ள ராணுவங்களில் தற்போது டி.என்.டி, ஆர்.டி.எக்ஸ். மற்றும் டைனமைட் உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது.
இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உள்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும்.
மேலும் பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த புதிய வகை வெடிகுண்டு குறித்து இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளில் ஹெமெக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 1.5 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும். இந்தியாவின் பினாகா ஏவுகணைகளில் டென்டெக்ஸ், டார்பெக்ஸ் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை டி.என்.டி. வெடிகுண்டைவிட 1.3 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும்.
தற்போது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனமான எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ், செபெக்ஸ் 2 என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும். இந்த புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
டி.என்.டி. வெடிகுண்டை விட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 சதவீதம் அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டி.என்.டி. வெடிகுண்டை விட செபெக்ஸ் 2 வெடிகுண்டின் பாதிப்பு 28 சதவீதம் அதிகமாக உள்ளது.
நாக்பூர் ஆலையில் செபெக்ஸ் வெடிகுண்டுகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் இந்திய முப்படைகளின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். செபெக்ஸ் 2 வெடிகுண்டு தயாரிப்பு மூலம் இந்தியா புதிய சாதனையை படைத்து உள்ளது. இந்த வெடிகுண்டுகளை வாங்க இப்போதே பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 day 6 hours ago |
புரோட்டீன் லட்டு![]() 4 days 2 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு திடீர் மறியல்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறி
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
-
சூர்யகுமார் கேட்ச் குறித்து விமர்சனம்: ஆஸி. ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்
06 Jul 2024மும்பை : டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்த
-
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
06 Jul 2024பாட்னா : பீகாரில் உள்ள 6 மாவட்டங்கலில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்
06 Jul 2024சென்னை : ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பாரம்பரிய தற்காப்பு கலைகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் : தமிழக அரசுக்கு கவர்னர் ரவி யோசனை
06 Jul 2024சென்னை : பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்பு கலைகளை இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள
-
சுப்மன் கிலின் விருப்பம்
06 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
-
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை: ஓ.பன்னீர்செல்வம். கண்டனம்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த வார்டு கவுன்சிலர் கைது
06 Jul 2024ஊட்டி : ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த ஊராட்சி வார்டு கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜெயக்குமார் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் விசாரணை
06 Jul 2024திசையன்விளை : ஜெயக்குமார் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
-
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது : 5,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
06 Jul 2024பெய்ஜிங் : சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
-
நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் மேலும் தாமதம்
06 Jul 2024புதுடெல்லி : நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை (ஜூலை 8ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ள நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொட
-
சத்தீஷ்காரில் 5 நக்சல்கள் சரண்
06 Jul 2024ராஞ்சி : சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரணடைந்தனர்.
-
தங்கம் விலை உயர்வு
06 Jul 2024சென்னை : தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ள
-
அசாமில் வெள்ள பாதிப்பு: 24.50 லட்சம் பேர் தவிப்பு
06 Jul 2024குவாகாத்தி : அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது.
-
இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்: பிரிட்டன் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல்
06 Jul 2024புதுடெல்லி : பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரையாடினார்.
-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜே.பி.நட்டா கண்டனம்
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்றார் ஜனாதிபதி
06 Jul 2024புவனேஸ்வர் : 4 நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில
-
பயிற்சியாளராக நான், ரோகித்திடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை : ராகுல் டிராவிட் பேட்டி
06 Jul 2024மும்பை : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
-
வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண்: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது இந்தியா
06 Jul 2024ஹராரே : அனுபவம் இல்லாத இந்திய இளம் அணி முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
பந்துவீச்சு தேர்வு...
-
2028 ஒலிம்பிக்கில் ரோகித், கோலி விளையாடுவார்கள் : பிரதமர் மோடி நம்பிக்கை
06 Jul 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பம்: பார்லி.யில் ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
06 Jul 2024புதுடெல்லி : நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
-
ஸ்பெயினில் அறிமுகமாகும் பார்ன் பாஸ்போர்ட் ஆப்
07 Jul 2024மேட்ரிட் : இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் ஆப் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள