எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க. அரசு என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரை சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க. அரசு.
ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
31 Jan 2025கோலாலம்பூர் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா- இங்கி.,...
-
ககன்தீப் சிங் பேடி தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
31 Jan 2025சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கன்தீப் சிங் பேடியின் தந்தை தர்லோச்சன் சிங் பேடி மறைந்ததையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின
-
தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
31 Jan 2025சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
31 Jan 2025சென்னை : தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
-
யமுனை நதி விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
31 Jan 2025புதுடில்லி: யமுனை நதி விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
31 Jan 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறாா்.
-
களத்திற்கு செல்ல யாரும் தயங்கக்கூடாது: கட்சியினருக்கு விஜய் அறிவுரை
31 Jan 2025சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
-
ஐகோர்ட் மேற்பார்வையில் சிறப்புக்குழு விசாரணை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
31 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை.
-
த.வெ.க.வின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
31 Jan 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளார்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
31 Jan 2025சென்னை: சர்ச்சை சாமியார் நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
கோவில்களில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு
31 Jan 2025புது டில்லி: கோவில்களில் வி.ஐ.பி. சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 கலெக்டர்கள் பணியிட இடமாற்றம்
31 Jan 2025சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐ.ஏ.எஸ்.
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
31 Jan 2025புதுடெல்லி: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
-
ரூ.62 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை
31 Jan 2025சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
பாரதம் என்பதுதான் நம் ஒரே அடையாளம் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை
31 Jan 2025புதுடில்லி: பாரதம் என்பது தான் நம் ஒரே அடையாளம், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறினார்.
-
பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் நிச்சயம் இடம்பெறும் பிரதமர் நரேந்திரமோடி பேட்டி
31 Jan 2025புதுடெல்லி: பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்
31 Jan 2025சென்னை : தமிழக உள்துறை செயலாளர், கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, நேற்று மாலை உள்துறை செயலா
-
ஜனாதிபதி குறித்த கருத்து: சோனியாவுக்கு பிரதமர் கண்டனம்
31 Jan 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
31 Jan 2025சென்னை: அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நினைவிடத்தில் வரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு
31 Jan 2025ஈரோடு: ஈரோட்டில் பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் முன்னிலையில் இணைந்தனர்: ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு த.வெ.க.வில் முக்கிய பொறுப்பு
31 Jan 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்தார். மேலும், அ.தி.மு.க.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்க விழா கிடையாது : பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
31 Jan 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன.
-
புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்...அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டி இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
31 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்க டாலரை முயற்சிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டி இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
-
அமெரிக்க விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
31 Jan 2025புதுடெல்லி: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.