முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப் 25 - சீனாவில் வூவே பகுதியில் உள்ள வூகூ நகரை சேர்ந்தவர் ஹாவோடயோசெங். இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது அவர் 11 மாணவிகளை கற்பழித்தார். மானபங்க செயலிலும் ஈடுபட்டார். இதையடுத்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மக்கள் கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதே போல் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டனால் மாகாணம் பகுதியை சேர்ந்த யங்சிபுவுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தண்டனை நிறைவேற்றம் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்