எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பன்றி காய்ச்சல் என்றால் பிமிழிமி எனும் வைரஸ் கருகியால் ஏற்படும் தொற்றுநோய். இந்த நோய் ஒருவரின் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதென்றாகும்.
இந்த நோயின் ஆரம்பம் மற்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் போலவே இருக்கும். (ஜீரம், இரும்பல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி, குளிர் நடுக்கம், சோர்வு). தற்போது பன்றி காய்ச்சல் தெற்கு உலகம் முழுவதில் உள்ள நாடுகளை பாதித்துள்ளது. இந்நிலைமை நம்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இதன் பரவுதல் மற்றும் சிகிச்சையின் அதிசய நெறிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
உலக சுகாதார அமைப்பு (கீஞிளி) பிமிழிமி தொற்று உலகமுழுவதிலும், இந்தியா உட்பட அதின் பரவல் இப்பொழுது தவிர்க்க முடியாத மற்றும் கட்டுப்படுத்த அறிதாகமிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
எப்படி பரவுகிறது?
நோயால் பாதித்தவர்கள் இரும்பும்போதோ தும்பும்போதோ அவரிடமிருந்து வெளிவரும் துளிகள் மூலம் கிருமி மற்றவருக்கு பரவும். இந்த நோயின் தொடக்க முதல் நாளிலிருந்து ஏழு நாள் வரை தொற்ற முடியும். பன்றி காய்ச்சல் காற்றினால் பரவாது. முதலில் பாதிக்கப்பட்டவரின் இரும்பல், தும்பல் மூலம் மற்றொருவர் தொடர்பில் வரும்போது, இரண்டாவது பாதித்தவர் உபயோகித்த பொருளை மற்றொருவர் உபயோகித்து அவரது கண், மூக்கு, வாய், தொடர்புக்கு வரம்போது பரவும்.
பன்றி காய்ச்சல் பரவுதல் எப்படி தடுப்பது? தொற்று பரவுதலை தடுக்க எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* இரும்பல், தும்பல் வரும்போது வாயை கையால் அல்லது துணியால் மூடிக்கொள்ளுதல்,
* மற்றொருவர் இரும்பும்போதோ தும்பும்போதோ இடைவெளிவிட்டு நிற்பது.
* கூட்ட நெரிசல் தவிர்ப்பது.
* கைகளை அவ்வப்போது கழுவுதல்.
* நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றுவது (தேவையான தூக்கம், உடற்பயிற்சி, போதியளவு நீர் பருகுதல் சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளுதல்)
* சலி இரும்பல் பாதித்தவரிடம் இருந்து விலகி இருத்தல்.
* நோய் தொற்றினால் பாதித்து இருந்தால் அந்த நபர் வேலைக்கோ, பள்ளிக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.
பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
1. ஜூரம், தலைவலி, இரும்பல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, பேதி, வயிறு வலி, சதைபிடிப்பு, நடப்பதில் சிரமம்.
மேல் குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேலான அறிகுறி இருந்தால் பிமிழிமி என்ற தொற்றல் பாதித்துயிருக்க வாய்ப்புண்டு. 65 வயதிற்கு மேல் அல்லது 8 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா, உடல் பருமன், கர்ப்பிணி பெண்கள் உட்பட கவனமாக கண்காணிக்க வேண்டும். இவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ, சோதனை மையத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் நோய் குணமாகி 7 நாள் வரை பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பன்றி காய்ச்சல் அறிகுறிகள் அறிந்தால் என்ன செய்வது?
1. மிதமான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, வாந்தி பேதி, உள்ளவர்கள் தீவிரமாக கண்காணித்து ஓரிரு இரு நாட்களுக்கு பிறகு, மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சை வீட்டிலிருந்து பெறலாம். பன்றிக் காய்ச்சலுக்கான சோதனை தேவைப்படாது.
2. அதிக அளவில் காய்ச்சலோ, தொண்டை வலியோ இருந்தால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி பன்றிக் காய்ச்சலுக்கான மருந்தை உட்கொள்ளலாம்.
3. பன்றிக் காய்ச்சல் மருந்தை உட்கொள்ள தேவைப்படுபவர்கள
1) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2) கர்ப்பிணி பெண்கள் 3) 65 வயது முதியவர்கள் மற்றும் 4) நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதித்தவர்கள், இரத்தத்தில் பிரச்சினை, சர்க்கரை, நரம்பியல் பிரச்சினை, புற்றுநோய் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள். 5) நீண்ட நாள் ஸ்பீராய்டு போன்ற மாத்திரையை உட்கொள்பவர்கள். 6) பி1, ழி1 சோதனை தேவைப்படாது. 7) மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகள் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, கூட்டத்தில் செல்வதை தவிர்த்து தன் குடும்பத்தாருக்கு நோய் பரவுதலை தடுக்கலாம். 8) மேலும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளோடு சேர்ந்து கீழ்வரும் ஏதேனும் ஒரு அறிகுறி ஏற்பட்டால் சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* மூச்சு திணறல், நெஞ்சு வலி, மயக்கம், இரத்த அழுத்தம் குறைபாடு, சலியில் இரத்தம் கலப்பு, விரல் நுனியில் அல்லது நகம் நீலமாக மாறுதல், குழந்தைகள் உணவு மறுத்தல் மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்கனவே உள்ள நோய் முற்றிப் போகுதல்.
முகமூடி தேவையா?
உலக சுகாதார மையம் இந்திய அரசு மற்றும் பல மருத்துவர்கள் முகமூடி அணிவதால் பெரிய அளவிற்கு நோயை தடுப்பதில் பயனில்லை என்பதை சொல்கிறார்கள். ஏனென்றால் பன்றிக்காய்ச்சல் காற்று தொற்று கிடையாது. ஆனால் நோய் பாதித்தவர் ஒருவரிடமிருந்து தொற்று பரவ வாய்ப்பு உண்டு என சந்தேகம் இருந்தால் முகமூடி அணியலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல