முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் குண்டு வெடித்தது 25 பேர் பலி

புதன்கிழமை, 21 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

காபூல் :  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்பில்  25 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காபூல் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் அருகே நேற்று ஆப்கான் புத்தாண்டை கொண்டாடும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது ஏதிர்பாரதவிதமாக அங்கே கார் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

இது ஒரு தற்கொலைப்படைத் தாக்குதலாக கருதப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து