முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இரத்தம் சுத்தம் செய்ய - இரத்தம் பெருக | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Clean Blood Detoxify

siddha-3

இரத்தம் சுத்தமின்மையின்  அறிகுறிகள் ;-- உடல் அசதி,காய்ச்சல் வயிற்றுப்பொருமல் சுவாசக்கோளாறு உருவாகலாம்.

புதிய இரத்தம் உருவாக ;-- பீட்ருட் கிழங்கு சாப்பிடவும்.

இரத்த கொதிப்பு ;-- அகத்திக்கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர குணமாகும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த ;-- இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

இரத்தம் விருத்தியாக ;-- செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்க ;-- தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும்.

இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க ;--அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம்.

இரத்தம் தூய்மையாகி  கரப்பான் நீங்க ;--கரும்செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.

இரத்தம் சுத்தமடைய ;-- திராட்சை பழம் சுரத்தை தணித்து மலச்சிக்கலைப் போக்கி இரத்தம் சுத்தமாகும்.

இரத்தம் சுத்தமாகி உடல் வலுப்பெற ;-- ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லப்படும் தக்காளி பழத்தை உண்டு வரலாம்,வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும்.

மலத்துடன் இரத்தம் வருவது நிற்க ;-- மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

இரத்தம் உறைதல் குணமாக ;-- நெல்லிக்காய்யை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க ;-- இலந்தைப்பழம் சாப்பிடலாம்,பசியைத் தூண்டும்.

இரத்த ஓட்டம் சீராக,நுரை,திரை விலக ;-- ஓரிதழ் தாமரையை தாது கல்லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர 6 மாதத்தில் சீராகும்.

இரத்த கொதிப்பு குணமாக ;-- கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடியை 12 மணி நேரம் ஊற வைத்து குடிக்கலாம்.

இரத்த அழுத்தம் சீர் பட ;-- ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம்.

இரத்தத்திலுள்ள பித்தம் குறைய ;-- ஆரமரகுச்சியை துண்டுகளாக்கி காய்ச்சி வடிக்கட்டி தேன் கலந்து குடிக்கலாம்.

இரத்தப்போக்கு நின்று விரைவில் குணமாக ;--வாழைப்பழத் தோலை கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டலாம்.

இரத்தம் விருத்தி ;--நாவல்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

சுளுக்கு நிவர்த்தியாக ;--மஞ்சள்,உப்பு,சுண்ணாம்பு,இம் மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு நிவர்த்தியாகும்.

இரத்தம் விருத்தியாக ;--முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுகிளறி நெய் சேர்த்து  41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்