முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலுவையில் அறைந்து கொண்ட செயல்: ஷூசைனிக்கு ஜெயலலிதா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சிலுவையில் அறைந்து கொண்ட செயல்.என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுஎன்று  கராத்தே வீரர் ஷூசைனிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கராத்தே வீரர் ஹூசைனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவதற்காக, நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை தாண்டி இதுபோன்று உங்களை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்னிடம் காட்டிய கருத்தினைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்கு அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து