முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் பட்ஜெட் நிதி இரு மடங்காக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்புக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, கடந்த 3 ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.  ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் அரசு கடந்த 2013-14-ம் ஆண்டில் ரூ. 2,800 கோடி ஒதுக்கியிருந்தது. அடுத்த நிதியாண்டில் இது ரூ. 4,800 கோடியாக உயர்ந்தது.

2015-16-ல் இது மேலும் அதிகரித்து ரூ.6,200 கோடியாக உள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் பாகிஸ் தான் அரசால் ஒதுக்கப்படும் இந்த தொகையில் சுமார் 70 சதவீதம் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயன் படுத்தப்படுவதாக தெரியவந் துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்