எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம். - அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்:
கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாக்கள் தமிழகமெங்கிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் முதலாவதாக மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமங்கலம் மாஸ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் வரவேற்றார்.திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை மதுரை புறநகர் மாவட்டம் முழுவதிலும் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றம்:
அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடுவதற்காக மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தி.மு.க எதையும் செய்யவில்லை.ஆனால் தற்போது தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைத்திடும் வண்ணம் கபட அரசியல் நாடகத்தை நடத்திடும் தி.மு.க விற்கு இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும்,ஜல்லிக்கட்டில் இழந்த உரிமையை மீட்க புரட்சித்தலைவி அம்மா வழியில் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் கடந்த 11.01.2017 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி அதை கழக நாடாளுமன்;ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி 7கோடி தமிழர்களின் உயிர்நாடியான ஜல்லிக்கட்டை மத்திய அரசிடம் போராடியும் சட்டத்தின் வழியில் போராடியும் அம்மாவின் அரசு ஜல்லிக்கட்டை நிச்சயம் நடத்திக் காட்;டும் என்ற தீர்மானமும் தொண்டர்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்:
இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்கள் எம்.ஜெயராமன்,ம.முத்துராமலிங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்கே.சந்திரன்,விவசாயஅணி செயலாளர் வேலுச்சாமி,இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ்,மீனவரணி செயலாளர் போத்திராஜ்,மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின்,வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல்.ரமேஷ், நிலையூர் முருகன், திருமங்கலம் நகர அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,துணைசெயலாளர் ராஜமணி,பொருளாளர் துரைப்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.கலைச்செல்வன்.திருமங்கலம் ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கள்ளிக்குடி ஒன்றிய துணை செயலாளர் பிரபுசங்கர்,பொருளாளர் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னலட்சுமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சாமிநாதன்,பரமசிவம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய,நகர, பேரூர்,கிளை,வார்டு கழக செயலாளர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்