எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (07.03.2017) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.பின்னர் முதலமைச்சர் தெரிவித்ததாவது :- தருமபுரி மாவட்டத்திற்கு உள்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உயர்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, இதர கட்டடங்கள் என ரூ. 60 கோடியே 33 இலட்சம் மதிப்பிலான 113 பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தளவாய்அள்ளியில் வேளாண்மைத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கிடங்கு வசதியுடன் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் விதை சுத்திகரிப்பு மைய கட்டிடம், கால்நடை மருத்துவமனை ரூ. 42 இலட்சம் மதிப்பீட்டில் மையத்தினையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதி ரூ. 4 கோடியே 23 இலட்சம் மதிப்பீட்டிலும், சார்பதிவாளர் அலுவலகம் ரூ. 55 இலட்சம் மதிப்பீட்டிலும், காவல்துறை அலுவலர்களுக்கான 65 குடியிருப்புகள், 1 காவல் நிலையம் மற்றும் 1அலுவலக கட்டிடம் ரூ. 8 கோடியே 82 இலட்சம், உயர் கல்வித்துறையின் சார்பில் அரூர் பெரியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காரிமங்கலம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ. 14 கோடியே 50 இலட்சம் மதிப்பில், வேலை வாய்ப்புத்துறை ரூ. 1 கோடியே 65 இலட்சம் மதிப்பில் கடகத்தூர் வேலை வாய்ப்பு அலுவலக கட்டிடம், பள்ளிக்கல்வித்துறை ரூ. 19 கோடியே 19 இலட்சம் மதிப்பிலும் புதிய பள்ளி கட்டிடம் பென்னாகரம், பாலக்கோடு, அரூர் 3 பள்ளிகள், பாப்பிரெட்டிப்பட்டி அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.), ரூ. 28 இலட்சம் மதிப்பில் 12 பள்ளிகள் (ளுஅயசவ ஏசைவரயட ஊடயளள சுழழஅள), பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ. 3 கோடியே 24 இலட்சம் மதிப்பில் மேம்பால கட்டுமானப் பணிகள், மறு சீரமைப்புப் பணி ரூ. 1 கோடியே 34 இலட்சம் மதிப்பில் பொம்மிடி மற்றும் தொப்பையாறு ரோடு வரை மேம்பாலப்பணி, தருமபுரி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் உட்கோட்டம் பாலக்கோட்டில் நெடுஞ்சாலைத் துறை கட்டிட பணிகள் 1 ரூ. 25 இலட்சம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ. 5 கோடியே 3 இலட்சம் மதிப்பில் 3 பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம், 3 பாலம், அங்கன்வாடி கட்டிடம் 1, 2 கிராம பஞ்சாயத்து பணி அலுவலகம், கம்பியாளர் (றசைநஅயn) தொழிற்பயிற்சி நிலையம், தருமபுரி 1 பணி ரூ. 38 இலட்சம் மதிப்பில் ரூ. 20 இலட்சம் மதிப்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் 1, மேலும் புதியதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் நலத்திட்ட உதவிகள் தருமபுரி மாவட்டத்திற்கு ரூ. 60 கோடியே 33 இலட்சம் மதிப்பிலான 113 பணிகளை வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் விழாவில் தெரிவித்தார். இவ்விழாவில் தலைமை செயலக செயலர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை பி. தங்கமணி , சமூக நலத்துறை அமைச்சர் மரு. வி. சரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித்துறை உயர் அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்