எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வேளாண்;மைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு விவசாய நிலங்களை மேம்படுத்துதல், கண்மாய்களிலிருந்து வண்டல் மண் எடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
வண்டல்,களிமண் என்பது தண்ணீர் நீரோட்டங்களின் மூலம் ஓடை, குளம், கண்மாய்களில் தேங்கும் மண் ஆகும். பண்டைய காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்படும் மண் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன் படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நிலங்களுக்கு வண்டல் மண் பயன்படுத்தும் பழக்கம் மறைந்து விட்டது. மேலும் வருடந்தோறும் கண்மாய்களில் கோடை காலங்களில் தூர்வாறுவதால் கண்மாயில் சேகரிக்கப்படும் மழைநீர் நன்றாக உறிஞ்சப்பட்டு, நிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகள் இவ்வாறாக சேகரிக்கப்படும் வண்டல் மண்ணை தங்கள் நிலத்திற்கு பயன்படுத்துவதனால் நிலத்தின் ஈரத்தன்மை காக்கப்பட்டு, நிலத்தின் மண்வளம் மேம்பட்டு, ரசாயன உர பயன்பாட்டினை குறைக்க வழி வகுக்கும். இதனை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் வட்டத்தில் 57 கண்மாய்களும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் 79 கண்மாய்களும், சிவகாசி வட்டத்தில் 17 கண்மாய்களும், சாத்தூர் வட்டத்தில் 36 கண்மாய்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 21 கண்மாய்களும், விருதுநகர் வட்டத்தில் 25 கண்மாய்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 28 கண்;மாய்களும், காரியாபட்டி வட்டத்தில் 55 கண்மாய்களும், திருச்சூழி வட்டத்தில் 134 கண்மாய்களும் என மொத்தம் 452 பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சித்துறை கண்மாய்களிலிருந்து களிமண்,வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கி அரசாணை விருதுநகர் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆணை வெளியிட்டுள்ளார்கள்.
ஆகவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நஞ்சை நிலங்களாக இருப்பின் ஏக்கருக்கு 90 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களாக இருப்பின் 75 கன மீட்டர் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், வண்டல் மண் , சவுடுமண் , கிராவல் போன்ற கனிமங்களை வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டரும், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களும் 60 கன மீட்டர் என்ற அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம்;. விவசாயிகள்; மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற நீர்ஆதாரப்பகுதிகளை தூர்வாரி அதனை அதிகப்படுத்தி, கண்மாயிகளை ஆழப்படுத்தி கரைகள் உயர்த்தப்படும். மேலும், வரும் பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஏதுவாக அமையும். இதன் மூலமாக விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப்பரட்சியை ஏற்படுத்து முடியும் என்றும்,
மேலும், விவசாயம் , வீட்டு உபயோகம் , மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண் , சவுடுமண் , கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , கண்மாய் , குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி , கண்மாய் , குளம் குறித்த கிராம கணக்குகளுடனும், மற்றும்; உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றும் பெற்று வருவாய் கோட்;டாட்சியர் அலுவலரிடமோ, வருவாய் வட்டாட்சியர் அலுவலரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, பொதுப்பணித்துறை அலுவலரிடமோ, கனிம வளத்துறை அலுவலரிடமோ, வேளாண்மை விரிவிக்க மைய அலுவலரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும், மேலும், விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள கண்மாயின் பெயர் அல்லது அருகிலுள்ள உள்ள கண்மாயின் பெயர் வெளியிடப்பட்ட மாவட்ட அரசாணையில்; இடம் பெற்றுள்ளதா என்று தெரிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள்; வருவாய் கோட்;டாட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம் போன்ற அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன தகவலை பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும்,
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு, தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து தருதல், பண்ணைக்குட்டைகள் அமைத்து தருதல், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் மழை காலங்களில் உபரியாக வழிந்தோடும் நீரை சேமிக்கும் வகையில் செக் டேம் கட்டிதருதல், மண்கள்; மற்றும் கற்கள் மூலமாக விவசாயிகளின் விவசாய நிலங்களில் வரப்பு கட்டிதருதல் போன்ற திட்டங்களை சிறு, குறு விவசாயிகள் தெரிந்துகொண்டு பயன்மாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்விழிப்புணர்வு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், திட்ட இயக்குநர்(ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.பெ.திலகவதி, வேளாண்மை இணை இயக்குநர் சு.சுப்பிரமணியன், உதவி இயக்குநர்(கனிமம்); கு.அய்யாத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)டே.சத்தியராய், வேளாண்மை அலுவலர் திருமதி.முத்துலட்சுமி உட்பட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அரசு அலுவலர்கள்; மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத