எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (16.10.2017) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், வயர்லஸ் கருவிகள், நீச்சல் வீரர்கள், மீட்பு குழுக்களின் எண்ணிக்கை, மாவட்டத்தில் குளங்கள் மற்றும் கண்மாய்களின் எண்ணிக்கை, வடகிழக்கு பருமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக நட்டத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை, குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர் வாரப்பட்ட கண்மாய்களின் எண்ணிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காவல் துறை மற்றும் இதர தொடர்புடைய அலுவலர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக், விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில்;, அலுவலர்கள் பெரும் மழையின் காரணமாக வெள்ளம் சூழப்படும் காரணங்களை கண்டறிவதோடு மழைநீரை தேங்கவிடாமல் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படவும், வருவாய்த்துறையுடன் தீயணைப்பு மற்றும் காவல் துறை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு அளித்திடவும், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் உள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் பராமரித்து வைத் ்கவும், மேலும், உடைப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சீரமைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுக்களை தயார்நிலையில் வைத் ்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், தொற்றுநோய் வராமலிருக்க தேவையான நோய்தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்திடவும், நடமாடும் மருத்துவ வசதி போன்ற பணிகளை மேற்கொள்ளவும், தீயணைப்புத்துறையினர் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திடவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பதுகாப்பாக தங்க வைக்க தேவையான பள்ளி கட்டிடங்கள், ண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் வைத்திடவும் மழைக்காலங்களில் சீரான மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை முற்றிலும் அகற்றுவதற்கு சுகாதாரத்துறையினர், நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள், ஒலிபெருக்கி மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்தினை உரிய இடைவேளையில் தெளித்திடவும் குடிநீரில் குளோரின் கலந்து பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்தி போதுமான சிகிச்சை வழங்கிடவும், நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கிடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக், வழங்கினார்.
இக்கூட்டத்தில மாவட்ட வருவாய் அலுவலர் தி.செ.பொன்னம்மாள் திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வடிவேல் மகளித்திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜ் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு. ாவுக்கரசு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கார்திகேயன் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சண்முகசுந்தரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தி.அபிதாஹனீப் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கவேல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட வழங்கல் அலுவலர் தி.ரசிகலா அனைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n