முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

சிகார் : ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவாகி இருந்தது. அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்களும் பீதி அடைந்தனர். சில இடங்களில் மக்கள் தெருக்களில் கூடியதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து