முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. சார்பில் போட்டியிட அரியானாவில் சீட் கேட்கும் திண்டுக்கல் முன்னாள் அதிகாரி

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் காத்துக் கிடக்கிறார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர்.

முன்னாள், ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது பெயர் காமராஜா. கடந்த 29 ஆண்டுகளாக அரியானாவில் சிர்சா, ரோதக் என பல இடங்களில் பணியாற்றியவர். ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச் சென்றவர் தற்போது மறுபடியும் அரியானாவிற்கு வந்துள்ளார். இவர், ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது, அரியானா மக்களிடையே பாராட்டை பெற்றவர். ஆனாலும், அரியானா வேட்பாளர்கள், ஜாதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, நம்ம ஊரு காமராஜாவுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் தான் என்கிறார்கள் அவ்வூர்வாசிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து