எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 2-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற 2-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகிற 6-ம் தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ம் தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ம் தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யப்பிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
பத்திரிகை சுதந்திரத்தை காக்க போராடியவர்: மறைந்த தினபூமி நாளிதழின் ஆசிரியருக்கு டி.யு.ஜே. புகழாரம்
15 Oct 2024சென்னை : தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் அகால மரணம் அடைந்தார் என்கின்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
-
கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு
15 Oct 2024புது டெல்லி, கனடாவில் உள்ள இந்திய தூதரை திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்
-
மழை மீட்பு பணி: காவல் கட்டுப்பாட்டு அறையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு
15 Oct 2024சென்னை, மழை மீட்பு பணிக்காக அமைக்கப்பட்ட காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
உலகத்தரம் வாய்ந்த வீரர்: விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம்
15 Oct 2024பெங்களூரு : உலகத்தரம் வாய்ந்த வீரர் விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுற்றுப்பயணம்...
-
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு
15 Oct 2024சென்னை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதா
-
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
15 Oct 2024புதுச்சேரி : கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சந்திக ஹதுருசிங்க சஸ்பெண்ட்
15 Oct 2024வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.
-
கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை
15 Oct 2024திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரிப்பு
15 Oct 2024சென்னை : செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என அறிவிப்பு
15 Oct 2024சென்னை, தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கொல்கத்தா மருத்துவர் விவகாரம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் போராட்டம்
15 Oct 2024புதுடெல்லி : கொல்கத்தா விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
-
சென்னையில் கனமழை: 10 விமானங்கள் - 4 விரைவு ரெயில்கள் ரத்து
15 Oct 2024சென்னை : சென்னையில் கனமழை காரணமாக 10 விமானங்கள், 4 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும்: கவர்னர் ஆர்.என். ரவி நம்பிக்கை
15 Oct 2024சேலம், மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும் என நம்புகிறேன்' என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை
15 Oct 2024சென்னை : சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழைநீர் தேக்கத்தால் 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை
15 Oct 2024சென்னை : சென்னையில் கனமழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
-
திறமை வாய்ந்தவர்: ஜெய்ஸ்வாலுக்கு ரோகித் பாராட்டு
15 Oct 2024பெங்களூரு : இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என ரோகித் சர்மா பாராட்டி உள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்
15 Oct 2024சென்னை, சென்னை விமானநிலையத்தில் புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
-
ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது : அமெரிக்கா தகவல்
16 Oct 2024வாஷிங்டன் : ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
கனமழை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது
15 Oct 2024சென்னை, சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2024.
16 Oct 2024 -
மழை முன்னெச்சரிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
15 Oct 2024சென்னை : மழை முன்னெச்சரிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மீட்பு, நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையி
-
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
16 Oct 2024புதுச்சேரி : தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு முன்பாக டெல்லி மேயர் தேர்தல்?
16 Oct 2024புதுடெல்லி : டெல்லி மேயர் தேர்தல் தீபாவளிபண்டிகைக்கு முன்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வெடிகுண்டு மிரட்டல்: கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: சிகாகோ அழைத்து செல்லப்பட்ட பயணிகள்
16 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட
-
காசாவில் மனிதாபிமான உதவிகள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
16 Oct 2024வாஷிங்டன் : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.