எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: நாட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமனை பட்ஜெட் உரை நிகழ்த்த சபாநாயகர் அழைத்தார்.
பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன் நிர்மலா சீதாராமன் கூறியது: "2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறேன். வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை இந்த பட்ஜெட் கருத்தில் கொண்டுள்ளது.
நமது பொருளாதாரம் அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டு காலத்தில் நாம் அடைந்துள்ள வளர்ச்சி, நாம் நிகழ்த்தியுள்ள சாதனை, நாம் உருவாக்கியுள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவின் திறன் மற்றும் ஆற்றலின் மீதான நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அனைத்து பிராந்தியங்களின் சீரான வளர்ச்சியைத் தூண்டும் வகையிலான அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்தக்கூடியதாக அடுத்த 5 ஆண்டுகள் இருக்கும் என்று நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டின் நிறைவு பகுதியில் நாம் இருக்கிறோம். புவி அரசியல் சூழல்களைப் பார்க்கும்போது, ஓரளவுக்கு மந்தமான பொருளாதார நிலையே இருக்கிறது. அதேநேரத்தில், கடந்த 10 ஆண்டு கால அரசின் சாதனைகள் வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் நமது கனவு நனவாகும் என்ற ஊக்கத்தை அளிக்கின்றன. நமது பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. நமது பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டுகளில் சிறப்பாக இருந்தது. உலக அளவில் ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறது. நமது திறன்கள் மேம்பட்டிருக்கின்றன. நமது பிராந்தியத்தில் நாம் வளர்ந்திருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான வழிகாட்டுதலின் கீழ் அனைத்து மண்டலங்களுக்கான வளர்ச்சியை நாம் உறுதி செய்திருக்கிறோம். தேசம் என்பது மண் அல்ல; தேசம் என்பது மக்களால் ஆனது என்று தெலுங்கு கவிஞர் குருஜாதா அபாராவ் கூறி இருக்கிறார். இதை கருத்தில் கொண்டு வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு, நல்ல பள்ளிக் கல்வி, தரமான எளிதாக அணுகக்கூடிய சுகாதாரம், திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகள், பொருளாதார செயல்பாடுகள், நமது நாட்டை உலகின் உணவுக் களஞ்சியமாக மாற்றுவதற்கான வழிகள் ஆகியவற்றை அடைய 10 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
தலித்துகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய வளர்ச்சி, நகர்ப்புறம் கிராமப்புறம் என உள்ளடக்கிய வளர்ச்சி, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வளர்ச்சி, சிறு குறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஆகியவற்றை இந்த பட்ஜெட் உள்ளடக்கி உள்ளது" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
31 Jan 2025கோலாலம்பூர் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா- இங்கி.,...
-
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
31 Jan 2025சென்னை : தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
-
களத்திற்கு செல்ல யாரும் தயங்கக்கூடாது: கட்சியினருக்கு விஜய் அறிவுரை
31 Jan 2025சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
-
த.வெ.க.வின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
31 Jan 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு உள்துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்
31 Jan 2025சென்னை : தமிழக உள்துறை செயலாளர், கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, நேற்று மாலை உள்துறை செயலா
-
ஜனாதிபதி குறித்த கருத்து: சோனியாவுக்கு பிரதமர் கண்டனம்
31 Jan 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
ஜனாதிபதி உரையால் மக்களுக்கு சோர்வா? - சோனியா விமர்சனத்துக்கு ராஷ்டிரபதி பவன் விளக்கம்
31 Jan 2025புதுடெல்லி : ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்க விழா கிடையாது : பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
31 Jan 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன.
-
சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது
31 Jan 2025மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகல்
31 Jan 2025புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மியிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.
-
திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
31 Jan 2025சென்னை : வி.சி.க. தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா நேற்று சந்தித்து பேசினார்.
-
காலே டெஸ்ட் நிறுத்தம்
31 Jan 2025வார்னே -முரளிதரன் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஜன.29ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 654/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
-
ரஞ்சி கோப்பை தொடர்: கோலி 6 ரன்களில் அவுட் : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்
31 Jan 2025புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.
-
2024 லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.க. ரூ. 1,737 கோடி செலவு
31 Jan 2025புதுடில்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் தேசிய கட்சியான பா.ஜ., ரூ.1,737 கோடி செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-02-2025.
01 Feb 2025 -
ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
-
மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
01 Feb 2025சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
01 Feb 2025சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி
01 Feb 2025கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
01 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சி வெளிநடப்பு
01 Feb 2025புதுடெல்லி : மத்திய பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு அமல் : வெள்ளை மாளிகை தகவல்
01 Feb 2025வாஷிங்டன் : கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான 25 சதவீதம் வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.