எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாரிஸ் : பாரிஸ் நகரில் உள்ள 500 தெருக்களில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்ல தடை விதிக்க பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் வகையில், இந்த திட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பாரிஸ் நகரில் 3-வது முறையாக இவ்வாறு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு எலக்ட்ரிக் பைக்குகளை தடை செய்வது தொடர்பாகவும், கடந்த ஆண்டு எஸ்.யூ.வி. ரக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை 3 மடங்காக உயர்த்துவது தொடர்பாகவும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஏற்கனவே பாரிஸ் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில் கார்கள் செல்ல அனுமதி இல்லை என்ற நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அங்கு காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் சைக்கிள் மற்றும் பொதுப்போக்குவரத்தை உபயோகிக்க மக்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
குடும்ப அட்டை வைத்திருப்பவரா நீங்கள்? - மாவட்ட கலெக்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்
24 Mar 2025சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதி
-
கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள்
24 Mar 2025கடலூர், கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளைக் கைப்பற்றி கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தனர்.
-
இத்தாலில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித் மூன்றாவது இடம்
24 Mar 2025இத்தாலி : இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர்.
-
வரும் 27-ம் தேதி குமரி செல்கிறார் அண்ணாமலை
24 Mar 2025சென்னை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற 27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார்.
-
வருகிற 5 மற்றும் 6-ம் தேதிகளில் நீலகிரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
24 Mar 2025சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவிற்குள் நுழைய முயற்சி: தென்கொரிய பெண் கைது
24 Mar 2025லக்னோ : நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென் கொரியாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை: தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைப்பு
24 Mar 2025நெல்லை : நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் : கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
24 Mar 2025சென்னை : தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Mar 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில்
-
எம்.பி.களுக்கு ஊதியம் உயர்வு
24 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்வு குறித்த அறிவிக்கை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
கிருஷ்ணகிரியில் சோகம்: கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
24 Mar 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.
-
மும்பை அணியை வீழத்தி சென்னை முதல் வெற்றி
24 Mar 2025சென்னை : நடப்பு ஐபிஎல் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
-
நீதிமன்றப் பணிகளிலிருந்து நீதிபதி யஷ்வந்த் விலக்கல்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Mar 2025டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
காமராஜரை கலங்கப்படுத்துகிறார்: அண்ணாமலை மீது அமைச்சர் குற்றச்சாட்டு
24 Mar 2025சென்னை : காமராஜரை கலங்கப்படுத்துகிறார் அண்ணாமலை மீது அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் பணிகள் இந்தாண்டு நிறைவடையும்: கட்டுமான தலைவர் தகவல்
24 Mar 2025லக்னோ, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளதாக கட்டுமான கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்
24 Mar 2025சென்னை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
-
சிக்கலில் ஹர்பஜன் சிங்
24 Mar 2025ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவெறி கருத்துகளால் விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கண்டனம் எழுந்துள்ளது.
-
கனடாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த முடிவு: நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர்
24 Mar 2025கனடா, கனடாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டுள்ளார்.
-
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Mar 2025சென்னை : நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச்
-
357 ஆன்லைன் விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை
24 Mar 2025புதுடெல்லி : இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் 357 விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவ
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பார்லி.யில் விவாதிக்க கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
24 Mar 2025புதுடெல்லி : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு
24 Mar 2025சென்னை, சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
ஜார்க்கண்டில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
24 Mar 2025ஜார்க்கண்டு : ஜார்க்கண்டில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த திட்டம்
24 Mar 2025சென்னை, சென்னை பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
-
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
24 Mar 2025ஈரோடு, பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.