எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சலெஸ், பிப்.26 - ஹாலிவுட் திரையிலகினரால் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக டேணியல் டே லூயிஸ் தேர்வானார். சிறந்த நடிகையாக ஜெனீபர் லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த இயக்குநராக ஆங் லீ தேர்வானார். ஆங் லீயின் லைப் ஆப் பை படம் அதிகபட்சமாக 4 விருதுகளைத் தட்டிச் சென்றது. இப்படம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டதாகும். சிறந்த துணை நடிகராக ஜாங்கோ அன்செய்ன்ட் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை நடிகையாக ஆன்னி ஹேதவே தேர்வானார்.
சிறந்த நடிகர் டேணியல் டே லூயிஸ் சிறந்த நடிகருக்கான விருதை லிங்கன் படத்தில் நடித்தவரான டேணியல் டே லூயிஸ் வென்றார். இதுஅவருக்கு கிடைத்துள்ள 3வது சிறந்த நடிகருக்கான விருதாகும். மேலும் இதுவரை அதிக முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லூயிஸ்.
சிறந்த நடிகை ஜெனீபர் லாரன்ஸ் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் நடித்த ஜெனீபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார். 2வது முறையாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவருக்கு கிடைத்துள்ள முதல் விருதாகும் இது.
ஆங் லீக்கு 2வது விருது லைப் ஆப் பை இயக்குநர் ஆங் லீ 2வது முறையாக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். மேலும் 2வது முறையாக இயக்குநருக்கான விருதுப் போட்டியில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை அவர் வீழ்த்தியுள்ளார்.
சிறந்த படம் ஆர்கோ சிறந்த திரைப்படத்துக்கான விருதினை ஆர்கோ பெற்றுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவு- லைப் ஆப் பை சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது லைப் ஆப் பை பெற்றது. அதேபோல சிறந்த விஷூவல் எபக்ட்ஸுக்கான விருதையும் லைப் ஆப் பை பெற்றது. சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை பிரேவ் பெற்றது. சிறந்த அனிமேட்டட் குறும்படத்துக்கான விருதை பேப்பர்மேன் பெற்றது.
லெஸ் மிஸரபிள்ஸ் சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கான விருது லெஸ் மிஸரபிள்ஸ் படத்துக்குப் போயுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை அன்னா கரேனினா தட்டிச் சென்றது.
2வது முறையாக விருது வென்ற வால்ட்ஸ் சிறந்த துணை நடிகருக்கான விருதை 2வது முறையாக வென்றுள்ளார் கிறிஸ்டோபர் வால்ட்ஸ். இவர் இந்த விருதுக்கு இதுவரை 2 முறை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இரண்டு முறையும் விருதை வென்றுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்ளோரியஸ் பாஸ்டர்ஸ்ட் படத்துக்காக தனது முதல் ஆஸ்கரை வென்றவர் கிறிஸ்டோபர்.
ஆன்னி ஹேதவேக்கு முதல் விருது சிறந்த துணை நடிகைக்கான விருதினை லெஸ் மிஸரபிள்ஸ் படத்துக்காக ஆன்னி ஹேதவே வென்றார். இவர் ஆஸ்கர் வெல்வது இது முதல் முறையாகும். விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 2வது முறைதான் அவருக்கு விருது கை கூடியுள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லிங்கன் சிறந்த திரைப்பட எடிட்டிங் - ஆர்கோ சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஜீரோ டார்க் திர்ட்டி மற்றும் ஸ்கைபால் சிறந்த சவுண்ட் மிக்ஸிங்- லெஸ் மிஸரபிள்ஸ் சிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர் சிறந்த டாக்குமென்டரி பீச்சர் - சர்ச்சிங் பார் சுகர் மேன் சிறந்த டாக்குமென்டரி ஷார்ட் - இனொசென்டே சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - கர்ப்யூ.
சிறந்த ஒரிஜினல் இசை ஒரிஜினல் திரைக்கதை - ஜாங்கே அன்செய்ன்ட் தழுவிய திரைக்கதை - ஆர்கோ சிறந்த ஒரிஜினல் இசை - மைக்கேல் டானா, லைப் ஆப் பை சிறந்த ஒரிஜினல் பாடல் - ஸ்கைபால்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.