முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் விஷ சாராயத்துக்கு 17 பேர் பலி

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்  5:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் விஷ சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 1 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்நாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், விஷ சாராயம் அருந்தியதன் காரணமாக கடந்த நான்கு நாட்களில் 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானின் ஐதராபாத், அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்