முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் 6 மணி நேரத்தில் தரிசனம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் இரவுவ 12 மணி வரை 63 ஆயிரத்து 190 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை நிலவரப்படி இலவச தரிசனத்தில் 8 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 6 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 அறைகளில் காத்திருந்து 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ. 300க்கான சிறப்பு தரிசனத்திற்கு காலை 10 மணிக்கு மேல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து