முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      உலகம்
earthquake-2022-06-02

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவானது.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பு தேடி சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து