எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - திரை உலகில் இசை மேதைகளாக விளங்கிய இரட்டையர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி. இவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. இதுபற்றிய விவரம் வருமாறு:-
பிரபல இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார். இந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் இறந்த செய்தி கேட்டு பொதுமக்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்,தேவா, சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, தி.மு.க. பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் என பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டி.கே.ராமமூர்த்தியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
டி.கே.ராமமூர்த்தி 1922-ல் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பிறந்தார். இந்து அய்யர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசாமி, தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் இசை கலைஞர்கள். அதனால் ராமமூர்த்தியும் சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருந்துள்ளது. இவர் 1950-ம் ஆண்டு தர்மாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு மகன் டாக்டர். இவர் இறந்து விட்டார்.
சிறுவயது முதல் ஆர்மோனியம், கீ போர்டு வாசித்து பயிற்சி பெற்ற ராமமூர்த்தி சென்னை வந்து எச்.எம்.வி. ஆடியோ நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு அந்நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த சரஸ்வதி என்ற இசை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கே சுப்பாராம் என்ற இசையமைப்பாளரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசித்து வந்தார். இந்த சூழலில் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் நண்பர்களானார்கள். இசையமைப்பாளர் சுப்பாராம் இறந்த பிறகு விஸ்வநாதன்- ராமமூர்த்தி சேர்ந்து இசையமைக்க தொடங்கினர். முதல் படம் `பணம்'. இப்படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திலிருந்து பட டைட்டலில் இருவர் பெயரும் சேர்த்து போடப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700 படங்களுக்கு இசையமைத்து இசையின் உச்சத்திற்கு சென்றார்கள்.
பிறகு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த `ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு இசையமைத்து விட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர் டி.கே.ராமமூர்த்தி தனித்து இசையமைக்க தொடங்கினார். முதல் படம் `சாதுமிரண்டால், 1966-ல் வெளிவந்தது. தொடர்ந்து ரவிச்சந்திரன் நடித்த நான், ஜெய்சங்கர் நடித்த மூன்றெழுத்து, தங்க சுரங்கம், மறக்க முடியுமா?, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, இவள் ஒரு பவுர்ணமி என 19 படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து ராமமூர்த்தி இசையமைக்க தொடங்கினார். சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த `எங்கிருந்தோ வந்தாள்' படம் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனை விட ராமமூர்த்தி ஏழு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் குடும்பங்களும் நெருக்கமாக பழகி நட்பை வளர்த்து வந்தனர்.
இவர்களுக்கு1962-ல் எம்.கே.டி.கலா மன்றம் சார்பில் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1950-லிருந்து 70 வரை உலகில் கொடிகட்டி பறந்தார்கள். இவர்களது இசையில் வெளிவந்த பாடல்கள் இன்றும் தேன் போல் இனிக்கும்.
சமீபத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு கார், தங்க காசுகளை பரிசாக வழங்கினார். டி.கே.ராமமூர்த்தியின் இன்னொரு சிறப்பு இதுவரை இவர் இசையிலும் சரி, பிறருடைய இசையிலும் சரி ஒரு பாடல் கூட பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட