எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இப்போது இருப்பது பும்ரா தான். புதிய பந்தை கொண்டு பந்து வீசும் போது வேகத்தை கூட்டி வீசுகிறார். போட்டிகளில் விளையாடும் போது அவரது செயல்திறன் மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன்கள் வெளிப்படுகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் கொடுக்காமல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவர் அபாரமான பவுலர். அதே போல இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. விரைந்து ரன் சேர்க்கும் ஹிட்டர்களும் அணியில் உள்ளனர். இந்த பாராட்டுகளுக்கு எல்லாம் அவர்கள் பொருத்தமானவர்கள்” என பிரெட் லீ தெரிவித்திருந்தார்.
தற்போது உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பிரெட் லீ வழிநடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2013-ல் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஐசிசி தொடரில் பட்டம் வென்றுள்ளது. இந்தச் சூழலில் பும்ராவை பிரெட் லீ பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அதில் அவரது ஆவரேஜ் 8.26. எக்கானமி ரேட் 4.17.
பி.சி.பி.யில் புதிய சர்ச்சை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும், 2024 டி20 உலகக் கோப்பையின் போதும் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அணியின் பிற ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "சமீபத்திய சுற்றுப்பயணங்களின்போது ஷாஹீன் ஷா அப்ரிடி பயிற்சியாளர்கள் கேரி கிர்ஸ்டன், அசார் மஹ்மூத் உள்ளிட்டோர்களிடம் மோசமாக நடந்துகொண்டார். அவருக்கு எதிராக பயிற்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், வீரர்களின் ஒழுங்கு மீறல்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் பயிற்சியாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது.
இறுதிக்கு கொலம்பியா தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் கனடாவை வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் உருகுவே அணியினால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை. கொலம்பிய அணி 39ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. பின்னர் 45’+1 நிமிடத்தில் கொலம்பிய வீரருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இறுதிவரை உருகுவே அணியினால் கோல் அடிக்க முடியாததால் கொலம்பிய அணி 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 15 முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவே அணி ஒரு கோல்கூட அடிக்காமல் அரையிறுதியில் தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பிய அணி ஒரேமுறை மட்டுமே கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. மாறாக ஆா்ஜென்டீனா 15 முறை கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டி ஜூலை 15 காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ருதுராஜின் ஜாலி பதிவு
ருதுராஜ் கெய்க்வாட் 2024 ஐபிஎல் முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுகிறார். தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20யில் அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொப்பி வழங்கியுள்ளார்கள். அதில் இருக்கும் எண் 88. 8+8 = 16, 1+6=7. ஏழு என்பது டோனியின் எண்.
சமீக காலமாக 7 எண் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் தல ஃபார் ஏ ரீசன் (டோனிதான் காரணம்) என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு வருகிறது. 2024 ஐபிஎல்முதல் இந்த டிரெண்ட் தொடங்கப்பட்டது. உலகக் கோப்பையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதும் குறுப்பிடத்தக்கது. இந்நிலையில் ருதுராஜ் தனது தொப்பியில் உள்ள எண்ணை 7 வரும்படி கணக்கிட்டு, “நான் டிரெண்டுக்கு முன்பாக இருக்கிறேன்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 4 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 1 day ago |
-
சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை
08 Sep 2024தென்காசி : சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
08 Sep 2024சென்னை : ஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
உலக இயன்முறை மருத்துவ தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
08 Sep 2024சென்னை : உலக இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை : தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
08 Sep 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.&n
-
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு : 3 பேரை தேடும் பணி தீவிரம்
08 Sep 2024தஞ்சாவூர் : கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்
08 Sep 2024புதுக்கோட்டை : பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
-
அறநிலையத் துறைக்கு திராவிட மாடல் ஆட்சிதான் பொற்காலம் : அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெருமிதம்
08 Sep 2024நெல்லை : திராவிட மாடல் ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் : நடிகர் விஜய் அறிவிப்பு
08 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
இஸ்ரேலிய பயங்கரவாதம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு
08 Sep 2024அங்காரா : இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
GOAT - திரை விமர்சனம்
08 Sep 2024இளையதளபதி விஜய், இயக்குர் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் கூட்டணியில் விஜய் மற்றும் விஜயகாந்த் கேமியோ என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியுள்ள படம் தி கிரேட்டஸ்
-
மத்திய வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது : தமிழகத்தில் 14-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
08 Sep 2024சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
லக்னோ கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு : பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
08 Sep 2024லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா, சீனாவால் உதவ முடியும் : இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து
08 Sep 2024ரோம் : உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
-
ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் : வில்லன் நடிகர் விநாயகன் கைது
08 Sep 2024திருவனந்தபுரம் : ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிரபல வில்லன் நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகி
-
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
08 Sep 2024சென்னை : படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி.
-
மம்தாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் எம்.பி. ஜவ்கர் சிர்கார்
08 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்க
-
532 நாட்கள் விடுமுறை எடுத்த அதிபர் பைடன் : எதிர்க்கட்சிகள் விமர்சனம்
08 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது.
-
ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி? - இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவு
08 Sep 2024புதுடெல்லி : ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.
-
த.வெ.க. கட்சிக்கு அங்கீகாரம்: நடிகர் விஜய்க்கு சீமான் வாழ்த்து
08 Sep 2024சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
வியட்நாமில் கரையை கடந்தது யாகி புயல்: 14 பேர் உயிரிழப்பு
08 Sep 2024ஹனோய் : வியட்நாமில் யாகி சூறாவளி புயல் கரையை கடந்தது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பீகாரில் இணைப்பு உடைந்ததால் 2-ஆக பிரிந்த மகத் எக்ஸ்பிரஸ் ரயில்
08 Sep 2024பாட்னா : டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்த மகத் விரைவு ரயிலின் இணைப்பு உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்ததாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.&
-
குழந்தைகளுடன் ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வாருங்கள் : அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
08 Sep 2024சிகாகோ : ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள் என்று அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அசாமில் புதிய ஆதார் கார்டு பெற கட்டுப்பாடு விதிப்பு : முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தகவல்
08 Sep 2024கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முத