எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை: சட்டம், ஒழுங்கு மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு குறித்து தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இரண்டு நாள் பயணமாக நேற்று (மார்ச் 6) காலை மதுரை வந்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில், காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து அந்த குற்றங்களை தடுக்க வேண்டும்.
உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தேவையான உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அவுறுத்தினார்.
தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா , மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், மதுரை எஸ்.பி. அரவிந்த், விருதுநகர் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. மதுரையில் தங்கியிருக்கும் அவர் , இன்று (மார்ச் 7) குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரிடம் குறை கேட்பு மனுக்களைப் பெறுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-03-2025.
06 Mar 2025 -
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
06 Mar 2025சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.
-
கொலை வழக்கில் கைதானவர்: எட்டயபுரம் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கைதி சுட்டு பிடிப்பு
06 Mar 2025கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
-
ராஜீவ் காந்தி குறித்து மணிசங்கர் அய்யர் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
06 Mar 2025டெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் அடிக்கடி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்ளை தெரிவித்து சர்ச்ச
-
விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி செழியன் தகவல்
06 Mar 2025ஈரோடு: விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
06 Mar 2025சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: 12 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
06 Mar 2025நெல்லை: வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
-
ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
06 Mar 2025சென்னை: ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
06 Mar 2025துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Mar 2025சென்னை: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம்: சாலைகளில் உள்ள கட்சிக்கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை
06 Mar 2025மதுரை: சாலைகளில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ஐகோர்ட் கிளை உறுதி செய்துள்ளது.
-
இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் தகவல்
06 Mar 2025புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Mar 2025சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
-
மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்: இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை
06 Mar 2025கொழும்பு: தங்கள் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மீனவர்களை தடுக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
06 Mar 2025சென்னை: விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஒருவர் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது: ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
06 Mar 2025வாஷிங்டன்: மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கா விட்டால், ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
ராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா: உக்ரைனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்
06 Mar 2025உக்ரைன்: உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
-
பிரிட்டனில் இந்திய அமைச்சருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
06 Mar 2025லண்டன்: பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.;
-
பாக். திருடிய ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டு விட்டால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
06 Mar 2025லண்டன்: பாகிஸ்தான் திருடிய பகுதியை மீட்டு விட்டால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
-
சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: லண்டன் புறப்படும் முன் இளையராஜா பேட்டி
06 Mar 2025சென்னை: சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று இசையமைப்பாளர் இளையாராஜா தெரிவித்துள்ளார்.
-
வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.4.58 கோடியில் 51 புதிய வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா்
06 Mar 2025சென்னை: தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி
-
பத்து மொழிகளை ஊக்குவிக்க போகிறேன்: ஆந்திரா முதல்வர்
06 Mar 2025ஆந்திரா: ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைதுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
06 Mar 2025சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டதை அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
-
ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பு
06 Mar 2025சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
-
தமிழகம் வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா: தக்கோலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு
06 Mar 2025அரக்கோணம்: அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை தின விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார்.