எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
சென்னை 9 வது இடம்...
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 19 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. 5 முதல் 10 இடங்களை வரை முறையே கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான், மும்பை, சென்னை, ஐதராபாத் அணிகள் உள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் முக்கிய காரணமாக உள்ளது.
ஓய்வு கோரிக்கை...
அதிலும் குறிப்பாக அதிரடியாக ஆடக்கூடிய டெத் ஓவர்களில் ரன்கள் குவிக்காதது மிக முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு டோனி அதிரடியாக விளையாடாமல் இருப்பதே முக்கிய காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துகள் வலுத்து வருகின்றன.
மோசம் அடையவில்லை...
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, டோனியின் விக்கெட் கீப்பிங் மோசம் அடையவில்லை. எனக்கு தெரிந்த ஒன்று என்னவென்றால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் கீப்பராக எதையும் தவறவிடவில்லை. எப்போதும் போல அவர் சிறப்பாக இருந்தார்.
ஆபத்தானவர்...
நீங்கள் சி.எஸ்.கே அணி குறித்து எதையும் விவாதிக்க போவது இல்லை. ஏனென்றால், அவர்கள் இங்கு நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக சிறந்த பயிற்சி பெற்று இருக்கிறார்கள். எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். டோனி சில பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய மிகச்சிறந்த பால்-ஸ்ட்ரைக்கராக இருக்கிறார். கடைசியில் 10 முதல் 12 பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய வகையில் தன்னை சில ஆண்டுகளாக சுருக்கி கொண்டு இருக்கிறார். ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர்தான். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பதிவு அடுத்த வாரம் துவக்கம்
14 Apr 2025சென்னை : தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
அரசு பஸ்களில் 3 நாட்களில் 4.50 லட்சம் பேர் பயணம்
14 Apr 2025சென்னை : 3 நாட்ககளில் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
-
சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
14 Apr 2025சென்னை, : ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
14 Apr 2025மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவ
-
அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் : துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
14 Apr 2025சென்னை : அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.: தலைவராக கங்குலி நியமனம்
14 Apr 2025ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அனைத்தையும் ஒரே நாளில் மாற்ற டோனியிடம் மந்திரக்கோல் இல்லை : சி.எஸ்.கே. அணி பயிற்சியாளர் பிளெமிங்
14 Apr 2025Sports - Model
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி
14 Apr 2025புதுடில்லி : நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று.டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
-
நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்
15 Apr 2025சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.
-
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
15 Apr 2025ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
-
நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலா டிஸ்மிஸ் : அதிபர் டிரம்ப் உத்தரவு
15 Apr 2025வாஷிங்டன் : நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலாவை டிஸ்மிஸ் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை இருவருக்கு வழங்கினாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்
15 Apr 2025சென்னை : 2025-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்
15 Apr 2025சென்னை, குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
பா.ம.க.விற்குள் இருந்த சலசலப்பு சரியாகி விட்டது: ஜி.கே. மணி பேட்டி
15 Apr 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
15 Apr 2025ஐதராபாத், வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 Apr 2025சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்..!
15 Apr 2025மும்பை : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
அமலாக்கத்துறை சம்மன் பழிவாங்கல் நடவடிக்கை : ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
15 Apr 2025புதுடெல்லி : குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள
-
காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
15 Apr 2025டெல்அவிவ் : காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
சீனாவில் பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு
15 Apr 2025ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது.
-
பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா...? - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்
15 Apr 2025சென்னை : பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது
15 Apr 2025புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.