எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,அக்.10 - சமூக நல திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 23_ம் தேதி பிறப்பிக்த உத்தரவில் எந்த மாற்றமும் தற்போதையநிலையில் செய்ய முடியாது. அதே சமயம் உத்தரவில் மாற்றம்கோரி மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அருணாராய் போன்றவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது.
திருமணம், வருங்கால வைப்பு நிதி சொத்துப் பிரிவு போன்றவற்றை பதிவு செய்ய ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணம் அவசியம் என்று சில மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. அரசின் மானியத் திட்டங்களைப் பெறவும் ஆதார் ஆவணங்கள் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டஸ்வாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நலத் திட்டங்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாக்கல் செய்த மனுவில் ஆதார் ஆவணம் தொடர்பான உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கூலம் வாகனவதி முன் வைத்த வாதம்:
கோர்ட் உத்தரவால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். ஆதார் எண் ஆவணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியை சமையல் எரிவாயு மானியத்துக்காக மத்திய அரசு ஒதுக்குகிறது. ஆதார் எண் ஆவணத்தை வைத்திருப்போருக்குத் தான் எரிவாயு கிடைக்கும் என்ற நிலை உருவானால் ஓரளவுக்கு போலிகள், உரிய ஆவணம் இல்லாதவர்கள் அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும் நிலை தடுக்கப்படும்.
பொதுவாக குடும்ப அட்டை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அட்டையைக் கூட சிலர் போலியாகத் தயாரித்து மோசடி செய்கின்றனர். ஆனால் ஆதார் எண் ஆவணம் மிகவும் நம்பகத்தனமானது. போலியாகத் தாயரிக்க முடியாதது. அனைத்து அரசின் திட்டங்களையும் அந்த எண்ணைக் கொண்டு அறிய முடியும். இப்போதும் கூட ஆதார் எண்ணை குடிமக்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே அரசு கருதுகிறது. ஆனால மானிய திட்டங்களைப் பெற அந்த ஆவணம் தேவை என்று வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக சில ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதால் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மாற்ற வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது:
ஆதார் எண் ஆவணத்தை அனை த்து குடிமக்களுக்கும் வழங்கி முடிக்க பல காலம் ஆகும். என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு அது ஒதுக்கப்படாத நிலையில் திட்டத்தின் பலனைப் பெற ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது இதுதொட
ர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ ஆணையத்துஏக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வகை செய்யும் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கஏல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத