எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர், ஆக.11 - மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 215 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 161 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்துள்ளது. ஏனெனில் 2ஆம் நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெறவில்லை. நேற்றும் இன்னும் 18 ஓவர்கள் மீதமிருந்தன. இதன் மூலம் இங்கிலாந்து தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்தது. நேற்று அதிகம் விக்கெட்டுகளை விடாமல் இருந்திருந்தால் இன்று இங்கிலாந்தில் புயல், மழை எச்சரிக்கை நிலவுகிறது.
புயலை விடவும் அவசரகதியில் இந்திய பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகள் சரிந்தன. செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்தனர். இத்தனைக்கும் ஸ்டூவர்ட் பிராட், ஆரோன் பவுன்சரில் மூக்குடைபட்டு பந்து வீச வரவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா, புவனேஷ் குமார் ரன் அவுட், கம்பீர், தோனி ஆகியோரது ஷாட்கள் பயங்கரம். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லீக் கிரிக்கெட்டை விட மோசமாக இருந்தது இந்திய பேட்டிங். முரளி விஜய், கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி. ஆனார். உள்ளே வரும் பந்துக்கு ஒரு சரியான உத்தி அவரிடம் எப்போதும் இல்லை என்பது தெரிந்தது.
கம்பீரும், புஜாராவும் தட்டுத்தடுமாறி இன்னிங்ஸ் ஸ்கோரை 53/1 என்று உயர்த்தினர். கம்பீர் தடுமாற்றத்துடன் ஆடியதால் அவரது இருப்பு எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம் என்றே தெரிந்தது. இந்த நிலையில் ஆண்டர்சன் ஒரு பவுன்சரை வீச அதனை சுலபமாக ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் கம்பீர் அதை ஆட முயல பந்து கிளவ்வில் பட்டு அவுர் ஆனார். அடுத்த ஓவர் முதல் பந்தில் புஜாரா, மொயீன் அலி பந்தில் எல்.பி. ஆனார். ரீப்ளே பந்து ஸ்டம்பில் படாது என்று காண்பித்தாலும் அவராலும் எத்தனை நேரம் தோல்வியிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். ஆகவே நடுவரைக் குறைகூறிப் பயன் இல்லை. அஜிங்கிய ரஹானே மிகவும் மோசமான தளர்வான ஷாட் ஒன்றை ஆடி மொயீன் அலி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
விராட் கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஏதோ கடன் பட்டிருப்பார் போல் தெரிகிறது. மீண்டும் அவரிடமே அவுட். ஒரு மாற்றத்திற்காக ஆண்டர்சன் வீசிய இன்ஸ்விங்கரை எட்ஜ் செய்தார். 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது 7 ரன்களில் அவர் பரிதாபமாக வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்தவரா என்பதை முடிவு செய்யவே சில காலம் தேவைப்படும். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சனை மேலேறி வந்து அடித்தார். ஆனால் மொயீன் அலியின் சாதுவான பந்திற்கு எட்ஜ் செய்து அவுட் ஆகி வெளியேறினார்.
மொயீன் அலிக்கு நாம் அதிக மரியாதை கொடுக்கிறோம் என்று கூறிய தோனி அவரை அடித்து ஆட முயன்றார் அவரது மிட்விக்கெட்டை நோக்கிய 20-20 ஷாட் கேரி பாலன்ஸைத் தாண்டவில்லை. வெளியேறினார். அஸ்வின் மட்டுமே ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கான அத்தனை தகுதிகளுடன் விளையாடினார். கட், புல் என்று அவர் அசத்தினார். மேலும் மொயீன் அலியை அவர் மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்சரையும் விளாசினார். 56 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த அவர் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். புவனேஷ் குமார் 10 ரன்கள் எடுத்து நன்றாகவே ஆடினார். ஆனால் தேவையில்லாத 2வது ரன்னிற்குச் சென்று அவுட் ஆனார்.
இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆண்டர்சன், ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வோக்ஸ் ஒரே விக்கெட்டைக் கைப்பற்றினார்.
மொத்தமே இந்தியா 2 இன்னிங்ஸ்களிலும் 90 ஓவர்களை ஆடவில்லை. இதுதான் இந்திய பேட்டிங் தரத்தை விவரிக்கும் சாராம்சமாகும். ஆட்ட நாயகனாக ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.