முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் ஜூன் 1-ந்தேதி நடக்கிறது- வைகோ அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் ஜூன் 1-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கும் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.  இவ்வாறு அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து