முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா விதி மீறல் காரணமாக 4 இந்தியர்கள் இலங்கையில் கைது

ஞாயிற்றுக்கிழமை, 23 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விசா விதி மீறல் காரணமாக 4இந்தியர்களை இலங்கை கைது செய்தது.என்று அந்த நாட்டு போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இலங்கையின் கிழக்கு மாகாண பகுதியான கல்முனையில் கைது செய்யப்பட்டார்கள்.

கைதான அவர்கள் சுற்றுலா விசாவில் வந்திருந்தார்கள், ஆனால் அவர்கள் மூலிகை எண்ணெய்யையும் இதர மூலிகை பொருட்களையும்  கொண்டு வந்திருந்தனர்.கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் துணிகளைவிற்பதற்கு கொண்டு வந்தனர் என்றும் இலங்கை போலீசார் தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்