எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிர்மிங்ஹாம், ஆக. 10 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாம் நகரில் இன்று துவங்க இரு க்கிறது. சேவாக் வருகையால் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 -0 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக லார்ட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 196 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு நாட்டிங்ஹாமில் நடந்த 2 - வது டெஸ்டில், 319 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் இந்தத் தொடர் வெற்றியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த 3 -வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த 3 -வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தி ல், தொடரையும் இழக்கும். தவிர, இந்திய அணி நம்பர் - 1 இடத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படு ம். எனவே இந்திய வீரர்கள் ஒருங்கி ணைந்து ஆடி வெற்றி பெற்றுத் தர வேண்டும்.
கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரி யான துவக்கத்தை அளிக்கவில்லை. தவிர, மற்ற வீரர்களும் தங்களது திறமைக்கு ஏற்றவைகையில் ஆடவில்லை.
காயம் காரணமாக கடந்த 2 டெஸ்டில் ஆடாத சேவாக் தற்போது உட ற் தகுதி பெற்று விட்டார். எனவே அவர் 3 -வது டெஸ்டில் பங்கேற்கிறார். அதே போல அவரது பார்ட்னரான காம்பீரும் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். இருவரும் துவக்க வீரர்களாக இறங்குகிறார் கள்.
இந்திய அணியின் மூத்த வீரரான டிராவிட் மட்டும் இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரை நம்பித் தான் இந்திய அணி உள்ள து. அவர் 2 டெஸ்டிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடரில் தனது திறமைக்கு ஏற்ப சிறப்பாக ஆடவில்லை. 2 -வது டெ ஸ்டின் 2-வது இன்னிங்சில் மட்டும் அவர் அரை சதம் அடித்தார்.
தவிர, லக்ஷ்மண் மற்றும் ரெய்னா இருவரும் சுமாராகவே ஆடி வருகி ன்றனர். அவர்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. கேப்டன் தோ னி இந்தத் தொடரில் மோசமாக ஆடி வருகிறார். அவரும் தனது திற னை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் காயத் தால் அடுத்த டெஸ்டுகளில் இடம் பெறவில்லை. மோசமாக பந்து வீசி வந்த ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக அமித் மிஸ்ரா களம் இறக்க ப்படலாம்.
ஜாஹிர்கானிற்குப் பதிலாக ஆர்.பி.சிங் அணியில் சேர்க்கப்பட்டு இரு க்கிறார். எனவே அவருக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும். பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருடன் சிங் பந்து வீசு வார்.
இங்கிலாந்து அணியில் இயான் பெல், பிரையர், பீட்டர்சன், கேப்டன் ஸ்ட்ராஸ் மற்றும் மார்கன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். டிரா ட் காயம் அடைந்துள்ளதால் அவருக்குப் பதில் ரவி பொபாரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் பெளலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆண்டர்ச ன், ஸ்டூவர்ட் பிராட், பிரெஸ்னன் ஆகியோர் முத்திரை பதித்து வருகி ன்றனர். டிரம்லட் உடல் தகுதி பெறாததால் பிரஸ்னனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம்.
இங்கிலாந்து அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப் பற்றி விடும் நிலை உள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் முழுக் கவ னத்துடன் விளையாடி இதில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 3-வ து டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.