எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியாவ் படத்தின் இசை வெளியீட்டு விழா
மியாவ் படத்தின் இசை வெளியீட்டு விழா
"இதுவரை பூனையை நான் நேரில் தான் பார்த்து இருக்கிறேன்... இப்போது தான் இந்த 'மியாவ்' படம் மூலம் திரையில் பார்க்கிறேன்...' என்று கூறுகிறார் சிவகார்த்திகேயன்
குளோபல் வுட்ஸ் மூவிஸ்' சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி இயக்கி இருக்கும் நகைச்சுவை கலந்த திரில்லர் படம் தான் 'மியாவ்'. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக 'பெர்சியன் கேட்' எனப்படும் பூனையை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 'மியாவ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று மியாவ் படத்தின் இசையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவானோ (அறிமுகம்), ஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ் (சத்தம் போடாதே) மற்றும் படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா என மியாவ் படத்தின் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் இருக்கும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் பிரத்தியேகமாக பூனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலக தரம் வாய்ந்த கம்ப்யூட்டர் கிராபிக்சில் இந்த பாடல்கள் உருவாகி இருப்பது மேலும் சிறப்பு.
"இதுவரை பூனையை நான் நேரில் தான் பார்த்து இருக்கிறேன்... இப்போது தான் இந்த 'மியாவ்' படம் மூலம் திரையில் பார்க்கிறேன். இந்நாள் வரை யாரும் எடுக்காத முயற்சியை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் 'செல்பி' எனப்படும் பூனையின் சேட்டைக்கு அளவே இல்லை. நிச்சயமாக இந்த மியாவ் படம் குழந்தைகளை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும்..." என்று கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
ஹஜ் புனித யாத்திரை எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி தற்காலிகத்தடை
07 Apr 2025ரியாத் : இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி அரேவியா தற்காலிகம் தடை விதித்துள்ளது.
-
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரம்
07 Apr 2025புதுடெல்லி : புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
07 Apr 2025சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை
-
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் : செங்கோட்டையனுக்கு மட்டும் பேச அனுமதி
07 Apr 2025சென்னை : பேரவையிலிருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் உள்ளே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்
07 Apr 2025திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-
டோனி இன்னுமே ஆபத்தானவர்: ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து
07 Apr 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
-
டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
07 Apr 2025திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட
-
கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்
07 Apr 2025புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
ஜப்பானில் விபத்து: 3 பேர் பலி
07 Apr 2025டோக்கியோ : ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதிப்பை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்
07 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை: அமைச்சர் தகவல்
07 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை தரவுள்ளோம் என அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
-
இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
07 Apr 2025மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
சுப்மன் கில் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது குஜராத்
07 Apr 2025ஐதராபாத் : சுப்மன் கில் அதிரடியால் ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடர்...
-
தங்கச்சிமடம் பகுதியில் புதிதாக ரூ.150 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் : மீனவர்கள் மேம்பாட்டிக்காக ரூ.576.73 கோடியில் திட்டங்களையும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
07 Apr 2025சென்னை : மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதிய
-
ஜனாதிபதி போர்ச்சுக்கல் பயணம்
07 Apr 2025புதுடெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் சென்றடைந்தார்.
-
ஐ.பி.எல்.லில் இருந்து ஓய்வா? - எம்.எஸ். டோனி பதில்
07 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.
-
சிலிண்டர் விலை ஏற்றம்: காங்கிரஸ் கண்டனம்
07 Apr 2025சென்னை, காஸ் சிலிண்டர் விலை உய.ர்வுக்கு செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு : நாடு முழுவதும் இன்று முதல் அமல்
07 Apr 2025புதுடில்லி : நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
கேப்டன் சாம்சன் சாதனை
07 Apr 2025ஐ.பி.எல்.-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்றது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, ஆஸ்திரியாவுக்கு செல்கிறார் நிர்மலா சீதாராமன்
07 Apr 2025புதுடெல்லி : மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று முதல் 13-ம் தேதி வரைஅரசுமுறைப் பயணம் மேற்க
-
திக்வேஷ் விக்கெட் கொண்டாட்ட பின்னணி: ரிஷப் பண்ட் விளக்கம்
07 Apr 2025லக்னோ : திக்வேஷ் ரதியின் விக்கெட் கொண்டாட்டத்தின் பின்னணி குறித்து ரிஷப் பண்ட் விளக்கமளித்துள்ளார்.
லக்னோ வெற்றி...
-
தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
07 Apr 2025சென்னை, சென்னை தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும் என்றும் பூக்கடை அருகே 30 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பபுச அறிவித்துள்ளார்/ ச
-
வக்ப் மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல்
07 Apr 2025சென்னை : வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோவையில் செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு: சட்டசபைில் அமைச்சர் நேரு தகவல்
07 Apr 2025சென்னை, ரூ. 167 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்கா விரைவில் திறக்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம்: அமைச்சர் பொன்முடி தகவல்
07 Apr 2025சென்னை, சென்னை மதுரை கோவை சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.