எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி ,செப்.25 - திருச்சி மேற்கு தெகுதி இடைத்தேர்தலின் தேர்தல் களம் நளுக்கு நள் விறுவிறுப்பக சென்று கெண்டிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சர்பில் பேட்டியிடும் வழக்கறிஞர் பரஞ்சேதி திமுக சர்பில் கடலூர் ஜெயிலில் உள்ள முன்னள் அமைச்சர் நேரு ஆகியேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கக தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கேட்டையன், ஆர்.வைத்தியலிங்கம், செல்லூர் கே.ரஜூ, ஆர்.பி. உதயகுமர், வி.செந்தில் பலஜி, என்.ஆர்.சிவபதி ஆகிய 7 பேர்கள் அடங்கிய குழுவை அதிமுக பெதுச்செயலளரும் தமிழக முதல்வருமன ஜெயலலித நியமித்து உள்ள“ர்.இதனிடையே அதிமுக வேட்பளர் பரஞ்சேதி திருச்சி மேற்கு தெகுதியில் அடங்கியுள்ள 21வர்டுக்கும் சுற்றுப்பயணம் செய்து மவட்ட கழக நிர்வகிகள் வட்ட கழக நிர்வகிகள்,பல்வேறு பிரிவு நிர்வகிகளை சந்தித்து பென்னடை அணிவித்து ஆதரவு திரட்டினர். அதைத்தெடர்ந்து திருச்சி மநகரில் உள்ள கிறிஸ்தவ பிஷப், பதிரியர்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னைடை அணிவித்து ஆதரவு கேட்டர். அதேபேல முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருச்சி அரசு டவுன் ஹஜி ஜலீல் சுல்தன் மற்றும் பள்ளிவசல், ஜமத் தலைவர்கள், ஹஜரத்துகள். ஹஜிக்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னடை அணிவித்து வேட்பளர் பரஞ்சேதி ஆதரவு கேட்டர். மேலும் முக்கிய பள்ளிவசல்களில் தெழுகை நடத்தி விட்டு வந்த முஸ்லிம் மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டர். இதனிடையே திருச்சி கண்டேன்மெண்ட் கவல் நிலையம் அருகே திருச்சி மேற்கு தெகுதி அதிமுக தேர்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழ நேற்று கலை (24ந்தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வேட்பளர் பரஞ்சேதி, அதிமுக மநகர் மவட்ட செயலளர் மனேகரன் ஆகியேர் வரவேற்றனர். தேர்தல் அலுவலகத்தை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திறந்து வைத்தர். தமிழக அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, செல்லூர் கே.ரஜூ, உதயகுமர், செந்தில்பலஜி, எம்.பி குமர், ஆகியேர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மநகர அவைத்தலைவர் வெல்லமண்டி நடரஜன், முன்னள் மவட்ட செயலளர்கள் முருகையன், ரெத்தினவேலு, பரமசிவம், பேரவை செயலளர் சீனிவசன், மீனவர் பிரிவு செயலளர் பேரூர் கண்ணதசன், எம்.ஜி.ஆர். மன்ற மவட்ட செயலளர் தீரன் முகமது இக்பல், பத்மநபன், டக்டர் தமிழரசி, மநரக இனணச்செயலளர் வழக்கறிஞர் வளர்மதி, பெதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், அக்தர் பெருமள், ஜக்குலின், மரியம் ஆசிக், பகுதி செயலளர்கள் வெல்லமண்டி சண்முகம், கலிலூர் ரஹ்மன், nullபதி, ஜேதிவணன், வைவசமி தேவர், அண்டகுண்டன் அப்பக்குட்டி, ஏர்பேர்ட் விஜி, பெஸ்ட் பபு, வரகனேரி சரவணன், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, மேயர் வேட்பளர் ஜெய, வட்ட செயலளர்கள் தென்னூர் நட்டமை சண்முகம், எடத்தெரு பபு, ஜெயக்குமர், கே.கே.நகர் பி.கர்த்திகேயன், டக்டர் வேலு சந்தர், முதலியர் சத்திரம் ரமமூர்த்தி, தென்னூர் குலம் அலி, சிங்கமுத்து, தென்னூர் அப்தூல் ரஹ்மன், முன்னள் கவுன்சிலர் சக்திவேல், கசிபளையம் சுரேஷ், வி.என்.ஆர்.செல்வம், தெட்டியம் இ.பி.சரவணன், மணிகண்டம் முத்துகருப்பன், பெரியர் நகர் ரவிச்சந்திரன், பசறை நந்தகுமர், ஆ.இ.வசன், பேசம்பட்டி ரஜேந்திரன், புலியூர் ரவி, வீரங்கநல்லூர் வீரமணி, ஜி.ஆர்.சிவ, செக்கடி சலீம், பிலிம் நகரஜன், ரியல் ஷஜகன், எம்.என்.ஆறுமுகம், வேலுப்பிள்ளை, இளைஞரணி ரஜ உள்பட சுமர் 2 ஆயிரம் அதிமுக நிர்வகிகள், தெண்டர்கள் கலந்து கெண்டனர். முன்னதக தேர்தல் அலுவலக திறப்பு விழவிற்கு வருகை புரிந்த தமிழக அமைச்சர்களை வரவேற்கும் வகையில் அதிமுகவின் பட்டசுகள் வெடித்து வரவேற்றனர். விழ முடிந்ததும் அமைச்சர்கள் முக்கிய நிர்வகிகளுக்கு பென்னடை அணிவித்தனர். இதைதெடர்ந்து திருச்சி தில்லை நகர், திருச்சி மநகர் மவட்ட அதிமுக அலுவலகத்தில் இடைத்தேர்தல் வியூகம் குறித்து ஆலேசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ரஜூ, உதயகுமார், செந்தில்பலஜி, என்.ஆர்.சிவபதி, திருச்சி மநகர் மவட்ட செயலளர் மனேகரன் எம்.எல்.ஏ, அதிமுக வேட்பளர் பரஞ்சேதி, எம்.பி. குமர் மற்றும் மவட்ட கழக நிர்வகிகள் கலந்து கெண்டனர். இந்த ஆலேசனை கூட்டத்தில் தேர்தல் வெற்றி வய்ப்பு குறித்து ஆலேசிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை எந்தெந்த முறையில் மேற்கெள்வது என ஆலேசனை நடத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.