எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை செப், 25 - ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பாரட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்திற்கு பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
இளம்பெண்கள் பாசறை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செறியன், ஈ.வி.கே. சுலோசனா சம்பத், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தம்பிதுறை எம்.பி. ஆதிராஜாராம், ராஜலட்சுமி எம்.எல்.ஏ. மற்றும் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.
கூட்டத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் யாவரும் திரளாக கலந்து கொண்டனார்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசணை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல்வர் ஜெயலலிதாவின் எல்லையற்ற அறிவும் ஆற்றலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படாமல் இந்திய திருநாடு முழுமைக்கும் பயன்பெறும் வகையில் கூடிய விரைவில் ஜெயலலிதா அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.
தமிழகத்தில் ஏகபோக குடும்ப ஆட்சி நடத்தி வந்த கோபாலபுரத்து கோமாளியும் அவரது மைனாரிட்டி தி.மு.க ஆட்சியையும் வீழ்த்திகாட்டி தமிழக மக்களை மிகப்பெறும் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருள் படிந்துகிடந்த அவர்களது வாழ்வில் நம்பிக்கை ஒளியோற்றி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தின் மூலம் பணிவோடு பாராட்டி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை கடுமையாக உழத்து அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சுட பாடுபடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் திட்டமாக பாமரர் முதல் படித்தவர் வரை யாவரும் பயன்பெறும் வகையில் மக்களின் மனத்துயரமெல்லாம் நீங்கும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உடனடியாக அரசானையை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை உளம் கனிந்த நன்றியோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை தண்ணீராக செலவு செய்து தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிய கட்டிடத்தை, சிறப்போடு சீரமைத்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை போல ஏழை எளிய பாமரமக்கள் சிகிச்சை பெறும் வகையில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டு தெருவிக்கின்றது.
கடந்த மாதம் அமெரிக்கா ஏகாதிபத்திய வல்லரசு நாட்டின் அதிபர் ஹில்லாரி கிளின்டன் சந்தித்து வாழ்த்து கூறியதையும் தமிழர் நலனே தன் நலன் என்று கருதி அதற்காக தமிழ் நாட்டிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத மிகுந்த துணிச்சலுடன் தமிழக சட்டமன்றத்திலே போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பெருமையோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
ஏழை எளிய மாணவர்கள் ,அரசு சார்ந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்க கனவில் மட்டுமே நினைத்திருந்த மடிக்கணிணியை விலையில்லா பொருளாக வழங்கி மாணவ மாணவியர் அவர்களது வாழ்வில் அறிவு ஒளியேற்றிய ஜெயலலிதா இக்கூட்டம் பணிவுடன் பாராட்டுகின்றது.
தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே போனதால் தமிழகத்தில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமணம் என்பதே எட்டா கனியாக இருந்துவந்த சூழ்நிலையை உணர்ந்த முதல்வர் அம்மா அவர்கள் ஏழை பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- பணமும் தந்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியும், கிராமத்தில் வாழும் ஏழை விவசாயிகள், தாய்மார்கள் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும் வகையில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி அதில் வரும் வருமானங்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம், விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிவருகின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியோடு இளைஜர் பாசறை - இளம்பெண்கள் பாசறை பணிவோடு பாராட்டு தெரிவிக்கின்றது.
இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத