எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தியோரியா, புல்லட் ரயில் விடப்படும் என்று அளித்த உறுதிமொழி என்னாச்சு என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை. மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆட்சியே காரணம் என்று மாநில தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புல்லட் ரயில்:
பாரதிய ஜனதாவுக்கு பதில் அளிக்கும் வகையில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் பதில் அளித்து வருகிறார்கள். முதல்வர் அகிலேஷ் யாதவ் மேலும் ஒரு படி மேலே போய் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மோடிக்கு இன்னொரு முறை பிரதமராக வாய்ப்பு இருக்காது. அதனால் அவர் அளித்த புல்லட் ரயில் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தியோராவில் நடைபெற்ற சமாஜ்வாடி தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது:-
குஜராத் மாநிலத்தில் 3 முறை முதல்வராக மோடி பதவி வகித்தவர். ஆனால் அங்கு எந்த இடத்திலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றவில்லை. நான் முதல் தடவையாகத்தான் உ.பி. முதல்வராக பதிவி வகிக்கிறேன். இந்த பதவிக்காலத்தில் 3மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றி வருகிறேன். நரேந்திர மோடி பிரதமராகி 3 வருடங்களாகப்போகிறது. அவர் பதவி ஏற்றவுடன் புல்லட் ரயில் [அதிவேக ரயில்] விடப்படும் என்று கூறினார். ஆனால் அந்த திட்டம் என்னாச்சு. புல்லட் ரயில் எங்கே போயிருச்சு என்று கேட்கிறேன். மாநிலத்தில் மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதுகிறார்கள் என்று மோடி கூறுகிறார். தற்போது மாநிலத்தில் தேர்வு நடக்கும் நேரமா இது. பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட கேள்வித்தாள்கள் அவுட்டாகியதில் பலர் பிடிபட்டுள்ளனர்.
ஒபாமா அதிபராக இருந்தபோது இந்தியாவுக்கு வந்தார். அவர் அணிந்திருந்த கோட் மாதிரி மோடியும் கோட் தைத்து அணிந்திருந்தார். அதிலும் கோட்டில் பிரிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. பெரும் பணக்காரர்கள்தான் இந்தமாதிரி கோட்டில் பிரிண்ட் அடித்திருப்பார்கள். அதேமாதிரி மோடியும் காப்பி அடித்து தாம் அணிந்திருந்த கோட்டில் பிரிண்டடித்திருந்தார். இவ்வாறு அகிலோஷ் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்சாரம் பற்றாக்குறை இருக்கிறது. சரியான சப்ளை இல்லை என்று யோகி ஆதியானந்த் குற்றஞ்சாட்டியிருந்தார். இவர் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பியாக இருக்கிறார். இவருக்கு பதில் அளித்துள்ள அகிலேஷ், மாநிலத்தில் மின்சார சப்ளை குறித்து பாபாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் மின்சார வயரை அவர் தொட்டுப்பார்த்தால் தெரியும் மின்சார சப்ளை இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று கூட்டத்தில் பலத்த கரகோஷத்திற்கிடையே கூறினார். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்கள் விடப்பட்டுள்ளது.. அதேமாதிரி இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.